Friday, August 21, 2009





Thursday, August 20, 2009

Wednesday, August 5, 2009

இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்பிற்கு வயது அறுபதாகிறது!

இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்பிற்கு வயது அறுபதாகிறது!
“ தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப்பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே, செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அல் இஸ்ரா:1)
அருள்பாலிக்கப்பட்ட பூமியான பலஸ்தீனை - இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த அந்த பூமியை – அதன் நகரான அல் குத்ஸின் அதிகாரத்தை மிகவும் பணிவுடன் நடந்து வந்து, எமது இரண்டாம் கலீபா உமர் இப்னு அல் கத்தாப் (றழி) அவர்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அந்த ப10மி இஸ்லாத்திற்காக முதன்முதலாக திறந்து விடப்பட்டது. உமர்(றழி) அவர்கள் பலஸ்தீனத்தை தனது இஸ்லாமிய கிலாபத்தின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் நீதியையும், அமைதியையும் அந்த பூமியில் நு}ற்றாண்டுகளாக நிலைகொள்ளச் செய்வதற்கு வழி செய்ததுடன், அங்கே முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், யூதர்களும் அக்கம் பக்கமாக, அண்டைவீட்டுக்காரர்களாக பிணைந்து வாழ்வதற்கும் அத்திவாரமிட்டார்.
எனினும் 1917ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த பிரிதொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. இதே பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய மேற்குலக அரசுகளால் படுகொலைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆண்டாண்டு காலமாக ஆட்பட்ட ஐரோப்பிய யூத சமூகமே அந்த அந்நிய சமூகமாகும். எனினும் ஐரோப்பியர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட யூதர்களை அகற்றுவதற்கு ஐரோப்பியர்கள் வழங்க நினைத்த பூமி ஐரோப்பியர்களுக்கு சொந்தமானதல்ல. மாறாக முஸ்லிம்களின் உணர்வுடனும், வரலாற்றுடனும் ஒன்றித்த பலஸ்தீன பூமியையேயாகும்.
எனவே இதனை சாத்தியப்படுத்துவதற்கு மிகக் கொடூரமான, இராணுவமயப்படுத்தப்பட்ட ஓர் இரும்பு அரசை அங்கே நிறுவ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த யூத அரசு தனது 60 வருடகால வரலாற்றில் அதனது இருப்பிற்காக எத்தகைய அநியாயங்களையும், அட்டூழியங்களையும் எதுவித அச்சமுமின்றி மேற்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். மிலேச்சத்தனமான படுகொலைகள், வகைதொகையின்றிய கைதுகள், கொடூரமான சித்தரவதைகள், ஈவிரக்கமற்ற பொருளாதாரத்தடைகள் என்பவற்றை இஸ்ரேலிய அரசு பலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இன்று எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் காஸா பகுதிக்கு செல்லும் அனைத்து விநியோகப்பாதைகளையும் கட்டுப்படுத்தி அங்குள்ள முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும், நோயாலும் வதைப்பட்டு மடிவதை கண்டு களிக்கும் அரக்கர்களாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.
கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே!
இந்த இருண்ட மணிநேரங்களில், பலஸ்தீன ஆக்கிரமிப்பின் ஆறு தசாப்த்த கால முடிவில் இஸ்லாத்திற்காக எழுந்து நிற்கும்மாறும், பலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையில் வீறுகொண்டு போராடுமாறும் உங்களை வேண்டுகோள் விடுக்கிறோம். அதற்காக கீழ்வரும் மைற்கற்களை நீங்கள் துணிச்சலுடன் கடக்க தயாராகுங்கள்.
1. முதலில் பலஸ்தீன் மீதான இந்த ஆக்கிரமிப்பை (இஸ்ரேலிய அரசை) சட்ட hPதியானதாக நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. அதனை இஸ்லாமும் ஏற்றுக்கொள்ளாது – முஸ்லிம்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இஸ்லாம் பலஸ்தீன பூமியின் ஓர் யாண் நிலத்தையேனும் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்க எந்த நிலையிலும் அனுமதிக்காது. எனவே 60 வருட கால ஆக்கிரமிப்பின் பின்னும் கூட முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். சீனா எவ்வாறு தாய்வானை ஏற்றுக்கொள்ளவில்லையோ – ரஸ்யா எவ்வாறு இன்னும் கொசோவாவை அங்கீகரிக்கவில்லையோ அதேபோல உலக முஸ்லிம்களும் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, முஸ்லிம்களின் பூமியை எந்த நிலையிலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அல்லாஹ்(சுபு)வும், அவனது து}தர்(ஸல்) அவர்களும் இட்ட கட்டளையே காரணமோழிய வேறொரு நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.
2. பலஸ்தீனத்திலும், ஏனைய அனைத்து முஸ்லிம் உலகிலும் மேற்குலக காலனித்துவ தலையீட்டினை நாம் எதிர்க்க வேண்டியதுடன், அவர்களின் தலையீட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடவேண்டும். இத்தகைய அந்நியத்தலையீடுகள், தலையிடும் நாடுகளின் நலன்களை மாத்திரம் நோக்கமாக கொண்டெதேயல்லாமல், அது பலஸ்தீன பிராந்தியத்தில் தொடர்ந்தும் வன்முறையையும், இரத்தக்களரியையும் அதிகரிக்கவே வழிகுக்கும். 1948ம் ஆண்டில் கூட ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் பாதுகாப்பை பிரித்தானியா கருத்திற்கொள்ளவில்லை. மாறாக அதன் உள்நோக்கு வேறாகவே இருந்தது. இஸ்ரேல் அரசின் உருவாக்கத்திற்கு முன்னர் சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே பலஸ்தீன பிராந்தியத்தின் மீதான காலனித்துவத்தின் ஈடுபாடு வேறொன்றாக இருந்ததனை முன்னாள் பிரித்தானியாவின் பிரதம மந்திரி சேர். ஹென்றி கெம்மல் பென்னர்மேனின் கூற்று உறுதிப்படுத்துகிறது. அவர் பின்வருமாறு சொல்கிறார்.
“ அங்கே மக்கள் பரந்து விரிந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அங்கே அபரிமிதமான வளங்கள் மறைந்திருக்கின்றன. உலகின் முக்கிய போக்குவரத்து பாதைகளை அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுடைய பூமிகள் மனித நாகாPகத்தினதும், சமயங்களினதும் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருக்கிறது. இந்த மக்கள் ஒரே நம்பிக்கையை, ஒரே மொழியை, ஒரே வரலாற்றை, ஒரே அபிலாசையை கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் எந்தத்தடைகளாலும் இவர்களை ஒருவரிடமிருந்து ஒருவராக பிரிக்க முடியாதுள்ளது… … இவற்றையெல்லாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொண்டு, இந்த பூமி தனது கிளைகளையெல்லாம் ஓர் இடத்தில் குவித்து முடிவுறாத யுத்தங்களில் கூட தனது சக்தியை தொடர்ந்து வெளிப்பாச்சுவதை தடுப்பதற்காக, இந்த பூமியின் இருதயத்திலே ஓர் அந்நிய அலகினை (நாட்டினை) நாம் ஏற்படுத்த வேண்டும். அந்த அந்நிய அலகு, மேற்குலகு அந்த பூமியில் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு தாவு தளமாகவும் இருக்க வேண்டும்.”
ஆகவே இஸ்ரேல் எனப்படும் இந்த சியோனிச அரசு என்பதுகூட மேற்குலகின் ஓர் கருவி என்பதற்கு மேலாக ஒன்றுமில்லை. இன்று 60 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ புஷ் மத்திய கிழக்கிற்கு பயணித்தபோது கூட இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. ஐக்கிய அமெரிக்கா முஸ்லிம் உலகை மதச்சார்பற்ற உலகாக மாற்ற முயன்றுவரும் தனது வியூகத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேலின் கொடூரங்களிலும், படுகொலைகளிலும் தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து வருகின்றது. பிரித்தானியா எவ்வாறு இஸ்ரேலின் உருவாக்கத்தை முஸ்லிம்களினதும், இஸ்லாமிய ஆட்சியினதும் ஒற்றுமைக்கு பிரதான தடைக்கல்லாக கருதியதோ அதே போன்று அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் (இஸ்லாத்திற்கு எதிரான யுத்தத்தின்)” பிரதான அங்கமாகவே இஸ்ரேலினை கருதுகிறது.
3. நாங்கள் இன்று மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் போலியான சமாதான நடைமுறைகளின் உண்மைநிலையினை அம்பலப்படுத்த வேண்டும். இந்த சமாதான நடைமுறைகள் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளதே தவிர அவை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குவதற்கோ, ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ மேற்கொள்ளப்படுபவையல்ல. யாரெல்லாம் பலஸ்தீனப் பிரச்சனைக்கு ‘இரு அரசுத் தீர்வை’ முன்வைத்து, அதற்காக குரல்கொடுக்கிறார்களோ, அவர்கள் பலஸ்தீன பூமியை அந்நியர்களுக்கு தாரைவார்க்கிறார்கள். மேலும் இஸ்ரேலின் கொடூரங்களையும், இனச்சுத்திகரிப்பையும் அங்கீகரித்து அவர்களை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். ஓர் நாட்டின் குடிமக்களை தமது பலப்பிரயோகத்தைக் கொண்டு வெளியேற்றிவிட்டு அந்த நாட்டை சூரையாடிக்கொண்டவர்களுடன் எவ்வாறு நாம் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? மாறாக இஸ்ரேல் அரசு எந்த விலையினை செலுத்தியேனும் தனது சட்ட hPதியற்ற ஆதிக்கத்தினை தக்க வைத்துக்கொள்ளவே முனையும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே சமாதான முயற்சிகளால் உருவாகும் பலஸ்தீன அரசுக்கு உண்மையான விடுதலையோ, உண்மையான பலமோ, உண்மையான வளமோ எட்டப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும். இத்தகைய சமாதான நடைமுறைகளில் வாக்குறுதியளிக்கப்படும் பலஸ்தீன அரசு என்பது வெறும் பித்தலாட்டத்தனமேயொழிய வேறொன்றல்ல. மாறாக ‘இரு அரச தீர்வு’ எனும் செயற்திட்டம் இஸ்ரேல் தன்னை, அல்லது தனது இருப்பை சட்ட hPதியாக நியாயப்படுத்திக் கொள்ள எடுக்கும் ஓர் கடைசி முயற்சி என்பதை நாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இஸ்ரேலின் இன்றைய பிரதம மந்திரி இவ்வாறு கூறுகிறார்.
“ எந்தத்தினத்தில் இரு அரசுத் தீர்வு என்ற எமது செயற்திட்டம் இடிந்து விழுகிறதோ, அன்று நாங்கள் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்ற – வாக்குரிமைக்கான சம அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளும் ஒருவகைப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இந்த நிலை ஏற்படும் போது இஸ்ரேல் அரசின் கதையும் முடிந்துவிடும்.”
எனவே இதுதான் இந்த சமாதான முயற்சிகளின் பின்னாலுள்ள யதார்த்தமாகும். ஆகவே எவரேனும் இந்த சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் - அவர் கடந்த 60 வருடகாலமாக தொடரும் ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவு தெரிவித்தவராகின்றார். 4. இஸ்ரேலினை வாய்களால் மாத்திரம் சாடிக்கொண்டு அதேநேரத்தில் உண்மையில் ஆதரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகை ஆளும் அனைத்து கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். அவர்கள்தான் ‘சமாதான முயற்சிகள்’ என்ற பெயரால் ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைப்பதற்காகவும், அதனை பாதுகாப்பதற்காகவும், முன்னிலையில் நின்று உழைப்பவர்கள். அவர்கள்தான் தமது மேற்குலக காலனித்துவ எஜமானர்களின் அடிமைகளாகவும், இந்த போலியான சமாதான நடைமுறை மாத்திரமே முஸ்லிம்களுக்கு முன் இருக்கும் ஒரேயொரு தீர்வு எனக் கூவி விற்கும் வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய ஆக்கிரப்பை தணிக்கை செய்து உலகிற்கு வழங்குபவர்களும், இஸ்ரேலின் பிடியிலிருந்து பலஸ்தீன பூமியை மீட்க தத்தமது நாடுகளில் முனையும் முஸ்லிம்களை தமது அரச படைகளை பாவித்து அடக்கி அநியாயம் செய்வர்களும் இந்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்களேயாகும். எனவே இத்தகைய கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் உலகை மீட்டு அதனை கிலாபத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும்.
5. நாம் பலஸ்தீன பிரச்சனையை முழுமையாகக் கையாளக்கூடிய, பலஸ்தீன பூமியை மீட்டு அங்கே நீதியான ஆட்சியை நிலைநாட்டக்கூடிய, நு}ற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்த அனைத்து சமூகங்களையும் நிம்மதியாக வாழ வைக்கக்கூடிய இஸ்லாமிய கிலாபத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். உண்மையில் இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் புனித பூமியான பலஸ்தீனை மீட்பதற்கு - சதாப்தங்களாக நிலவும் ஆக்கிரமிப்பினையும், கொடுமைகளையும் தனது அனைத்து ஆளுமைகளையும் பிரயோகித்து முடிவுக்கு கொண்டு வரக்கூடிய கிலாபத்தினால் மட்டுமே முடியும். ஏழு நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் ஸலாஹ}த்தீன் அய்யூபி எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பை வெற்றி கொள்வதற்கு முன் முஸ்லிம் பூமிகளில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வளங்களையெல்லாம் ஒன்று குவித்து நெறிப்படுத்தினாரோ – அதுபோலவே இந்த பணியினை மேற்கொள்வதற்கு கிலாபத்தினால் மாத்திரமே முடியும்.
கிலாபத்தின் பலஸ்தீன மீட்பானது யூதர்களை அநீதியாக நடத்துவதையோ, பலஸ்தீனர்களை யூதர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ததைப்போன்ற யூத இனச்சுத்திகரிப்பையோ குறிக்காது. யூதர்களும், முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் நு}ற்றாண்டு காலமாக எவ்வாறு கிலாபத்தின் கீழ் வாழ்ந்தார்களோ அதே போன்றதொரு சுபீட்சமான நிலையையே அது தோற்றுவிக்கும்.
ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்.
“ எவரொருவர் திம்மி (கிலாபத்தின் கீழிருக்கும் முஸ்லிம் அல்லாத பிரஜைகள்)க்கு நோவினை செய்கிறாரோ, அவர் எனக்கு நோவினை செய்கிறார்.”
ஆகவே கிலாபாவின் மீள் உருவாக்கமே, அல்லாஹ்(சுபு) உதவியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீனை விடுதலை செய்யும் ஒரேயொரு தீர்வாகும். கிலாபா மாத்திரமே பலஸ்தீனத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு நீதியையும், சுபீட்சத்தையும் மலரச் செய்யும் என்பதால் நாம் அனைவரும் அணிதிரண்டு கிலாபத்தை உருவாக்கும் போராட்டத்தில் சங்கமிப்போம்!
இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்பிற்கு வயது அறுபதாகிறது!
“ தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப்பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே, செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அல் இஸ்ரா:1)
அருள்பாலிக்கப்பட்ட பூமியான பலஸ்தீனை - இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த அந்த பூமியை – அதன் நகரான அல் குத்ஸின் அதிகாரத்தை மிகவும் பணிவுடன் நடந்து வந்து, எமது இரண்டாம் கலீபா உமர் இப்னு அல் கத்தாப் (றழி) அவர்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அந்த ப10மி இஸ்லாத்திற்காக முதன்முதலாக திறந்து விடப்பட்டது. உமர்(றழி) அவர்கள் பலஸ்தீனத்தை தனது இஸ்லாமிய கிலாபத்தின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் நீதியையும், அமைதியையும் அந்த பூமியில் நு}ற்றாண்டுகளாக நிலைகொள்ளச் செய்வதற்கு வழி செய்ததுடன், அங்கே முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், யூதர்களும் அக்கம் பக்கமாக, அண்டைவீட்டுக்காரர்களாக பிணைந்து வாழ்வதற்கும் அத்திவாரமிட்டார்.
எனினும் 1917ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த பிரிதொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. இதே பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய மேற்குலக அரசுகளால் படுகொலைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆண்டாண்டு காலமாக ஆட்பட்ட ஐரோப்பிய யூத சமூகமே அந்த அந்நிய சமூகமாகும். எனினும் ஐரோப்பியர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட யூதர்களை அகற்றுவதற்கு ஐரோப்பியர்கள் வழங்க நினைத்த பூமி ஐரோப்பியர்களுக்கு சொந்தமானதல்ல. மாறாக முஸ்லிம்களின் உணர்வுடனும், வரலாற்றுடனும் ஒன்றித்த பலஸ்தீன பூமியையேயாகும்.
எனவே இதனை சாத்தியப்படுத்துவதற்கு மிகக் கொடூரமான, இராணுவமயப்படுத்தப்பட்ட ஓர் இரும்பு அரசை அங்கே நிறுவ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த யூத அரசு தனது 60 வருடகால வரலாற்றில் அதனது இருப்பிற்காக எத்தகைய அநியாயங்களையும், அட்டூழியங்களையும் எதுவித அச்சமுமின்றி மேற்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். மிலேச்சத்தனமான படுகொலைகள், வகைதொகையின்றிய கைதுகள், கொடூரமான சித்தரவதைகள், ஈவிரக்கமற்ற பொருளாதாரத்தடைகள் என்பவற்றை இஸ்ரேலிய அரசு பலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இன்று எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் காஸா பகுதிக்கு செல்லும் அனைத்து விநியோகப்பாதைகளையும் கட்டுப்படுத்தி அங்குள்ள முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும், நோயாலும் வதைப்பட்டு மடிவதை கண்டு களிக்கும் அரக்கர்களாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.
கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே!
இந்த இருண்ட மணிநேரங்களில், பலஸ்தீன ஆக்கிரமிப்பின் ஆறு தசாப்த்த கால முடிவில் இஸ்லாத்திற்காக எழுந்து நிற்கும்மாறும், பலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையில் வீறுகொண்டு போராடுமாறும் உங்களை வேண்டுகோள் விடுக்கிறோம். அதற்காக கீழ்வரும் மைற்கற்களை நீங்கள் துணிச்சலுடன் கடக்க தயாராகுங்கள்.
1. முதலில் பலஸ்தீன் மீதான இந்த ஆக்கிரமிப்பை (இஸ்ரேலிய அரசை) சட்ட hPதியானதாக நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. அதனை இஸ்லாமும் ஏற்றுக்கொள்ளாது – முஸ்லிம்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இஸ்லாம் பலஸ்தீன பூமியின் ஓர் யாண் நிலத்தையேனும் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்க எந்த நிலையிலும் அனுமதிக்காது. எனவே 60 வருட கால ஆக்கிரமிப்பின் பின்னும் கூட முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். சீனா எவ்வாறு தாய்வானை ஏற்றுக்கொள்ளவில்லையோ – ரஸ்யா எவ்வாறு இன்னும் கொசோவாவை அங்கீகரிக்கவில்லையோ அதேபோல உலக முஸ்லிம்களும் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, முஸ்லிம்களின் பூமியை எந்த நிலையிலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அல்லாஹ்(சுபு)வும், அவனது து}தர்(ஸல்) அவர்களும் இட்ட கட்டளையே காரணமோழிய வேறொரு நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.
2. பலஸ்தீனத்திலும், ஏனைய அனைத்து முஸ்லிம் உலகிலும் மேற்குலக காலனித்துவ தலையீட்டினை நாம் எதிர்க்க வேண்டியதுடன், அவர்களின் தலையீட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடவேண்டும். இத்தகைய அந்நியத்தலையீடுகள், தலையிடும் நாடுகளின் நலன்களை மாத்திரம் நோக்கமாக கொண்டெதேயல்லாமல், அது பலஸ்தீன பிராந்தியத்தில் தொடர்ந்தும் வன்முறையையும், இரத்தக்களரியையும் அதிகரிக்கவே வழிகுக்கும். 1948ம் ஆண்டில் கூட ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் பாதுகாப்பை பிரித்தானியா கருத்திற்கொள்ளவில்லை. மாறாக அதன் உள்நோக்கு வேறாகவே இருந்தது. இஸ்ரேல் அரசின் உருவாக்கத்திற்கு முன்னர் சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே பலஸ்தீன பிராந்தியத்தின் மீதான காலனித்துவத்தின் ஈடுபாடு வேறொன்றாக இருந்ததனை முன்னாள் பிரித்தானியாவின் பிரதம மந்திரி சேர். ஹென்றி கெம்மல் பென்னர்மேனின் கூற்று உறுதிப்படுத்துகிறது. அவர் பின்வருமாறு சொல்கிறார்.
“ அங்கே மக்கள் பரந்து விரிந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அங்கே அபரிமிதமான வளங்கள் மறைந்திருக்கின்றன. உலகின் முக்கிய போக்குவரத்து பாதைகளை அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுடைய பூமிகள் மனித நாகாPகத்தினதும், சமயங்களினதும் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருக்கிறது. இந்த மக்கள் ஒரே நம்பிக்கையை, ஒரே மொழியை, ஒரே வரலாற்றை, ஒரே அபிலாசையை கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் எந்தத்தடைகளாலும் இவர்களை ஒருவரிடமிருந்து ஒருவராக பிரிக்க முடியாதுள்ளது… … இவற்றையெல்லாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொண்டு, இந்த பூமி தனது கிளைகளையெல்லாம் ஓர் இடத்தில் குவித்து முடிவுறாத யுத்தங்களில் கூட தனது சக்தியை தொடர்ந்து வெளிப்பாச்சுவதை தடுப்பதற்காக, இந்த பூமியின் இருதயத்திலே ஓர் அந்நிய அலகினை (நாட்டினை) நாம் ஏற்படுத்த வேண்டும். அந்த அந்நிய அலகு, மேற்குலகு அந்த பூமியில் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு தாவு தளமாகவும் இருக்க வேண்டும்.”
ஆகவே இஸ்ரேல் எனப்படும் இந்த சியோனிச அரசு என்பதுகூட மேற்குலகின் ஓர் கருவி என்பதற்கு மேலாக ஒன்றுமில்லை. இன்று 60 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ புஷ் மத்திய கிழக்கிற்கு பயணித்தபோது கூட இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. ஐக்கிய அமெரிக்கா முஸ்லிம் உலகை மதச்சார்பற்ற உலகாக மாற்ற முயன்றுவரும் தனது வியூகத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேலின் கொடூரங்களிலும், படுகொலைகளிலும் தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து வருகின்றது. பிரித்தானியா எவ்வாறு இஸ்ரேலின் உருவாக்கத்தை முஸ்லிம்களினதும், இஸ்லாமிய ஆட்சியினதும் ஒற்றுமைக்கு பிரதான தடைக்கல்லாக கருதியதோ அதே போன்று அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் (இஸ்லாத்திற்கு எதிரான யுத்தத்தின்)” பிரதான அங்கமாகவே இஸ்ரேலினை கருதுகிறது.
3. நாங்கள் இன்று மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் போலியான சமாதான நடைமுறைகளின் உண்மைநிலையினை அம்பலப்படுத்த வேண்டும். இந்த சமாதான நடைமுறைகள் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளதே தவிர அவை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குவதற்கோ, ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ மேற்கொள்ளப்படுபவையல்ல. யாரெல்லாம் பலஸ்தீனப் பிரச்சனைக்கு ‘இரு அரசுத் தீர்வை’ முன்வைத்து, அதற்காக குரல்கொடுக்கிறார்களோ, அவர்கள் பலஸ்தீன பூமியை அந்நியர்களுக்கு தாரைவார்க்கிறார்கள். மேலும் இஸ்ரேலின் கொடூரங்களையும், இனச்சுத்திகரிப்பையும் அங்கீகரித்து அவர்களை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். ஓர் நாட்டின் குடிமக்களை தமது பலப்பிரயோகத்தைக் கொண்டு வெளியேற்றிவிட்டு அந்த நாட்டை சூரையாடிக்கொண்டவர்களுடன் எவ்வாறு நாம் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? மாறாக இஸ்ரேல் அரசு எந்த விலையினை செலுத்தியேனும் தனது சட்ட hPதியற்ற ஆதிக்கத்தினை தக்க வைத்துக்கொள்ளவே முனையும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே சமாதான முயற்சிகளால் உருவாகும் பலஸ்தீன அரசுக்கு உண்மையான விடுதலையோ, உண்மையான பலமோ, உண்மையான வளமோ எட்டப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும். இத்தகைய சமாதான நடைமுறைகளில் வாக்குறுதியளிக்கப்படும் பலஸ்தீன அரசு என்பது வெறும் பித்தலாட்டத்தனமேயொழிய வேறொன்றல்ல. மாறாக ‘இரு அரச தீர்வு’ எனும் செயற்திட்டம் இஸ்ரேல் தன்னை, அல்லது தனது இருப்பை சட்ட hPதியாக நியாயப்படுத்திக் கொள்ள எடுக்கும் ஓர் கடைசி முயற்சி என்பதை நாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இஸ்ரேலின் இன்றைய பிரதம மந்திரி இவ்வாறு கூறுகிறார்.
“ எந்தத்தினத்தில் இரு அரசுத் தீர்வு என்ற எமது செயற்திட்டம் இடிந்து விழுகிறதோ, அன்று நாங்கள் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்ற – வாக்குரிமைக்கான சம அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளும் ஒருவகைப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இந்த நிலை ஏற்படும் போது இஸ்ரேல் அரசின் கதையும் முடிந்துவிடும்.”
எனவே இதுதான் இந்த சமாதான முயற்சிகளின் பின்னாலுள்ள யதார்த்தமாகும். ஆகவே எவரேனும் இந்த சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் - அவர் கடந்த 60 வருடகாலமாக தொடரும் ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவு தெரிவித்தவராகின்றார். 4. இஸ்ரேலினை வாய்களால் மாத்திரம் சாடிக்கொண்டு அதேநேரத்தில் உண்மையில் ஆதரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகை ஆளும் அனைத்து கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். அவர்கள்தான் ‘சமாதான முயற்சிகள்’ என்ற பெயரால் ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைப்பதற்காகவும், அதனை பாதுகாப்பதற்காகவும், முன்னிலையில் நின்று உழைப்பவர்கள். அவர்கள்தான் தமது மேற்குலக காலனித்துவ எஜமானர்களின் அடிமைகளாகவும், இந்த போலியான சமாதான நடைமுறை மாத்திரமே முஸ்லிம்களுக்கு முன் இருக்கும் ஒரேயொரு தீர்வு எனக் கூவி விற்கும் வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய ஆக்கிரப்பை தணிக்கை செய்து உலகிற்கு வழங்குபவர்களும், இஸ்ரேலின் பிடியிலிருந்து பலஸ்தீன பூமியை மீட்க தத்தமது நாடுகளில் முனையும் முஸ்லிம்களை தமது அரச படைகளை பாவித்து அடக்கி அநியாயம் செய்வர்களும் இந்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்களேயாகும். எனவே இத்தகைய கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் உலகை மீட்டு அதனை கிலாபத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும்.
5. நாம் பலஸ்தீன பிரச்சனையை முழுமையாகக் கையாளக்கூடிய, பலஸ்தீன பூமியை மீட்டு அங்கே நீதியான ஆட்சியை நிலைநாட்டக்கூடிய, நு}ற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்த அனைத்து சமூகங்களையும் நிம்மதியாக வாழ வைக்கக்கூடிய இஸ்லாமிய கிலாபத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். உண்மையில் இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் புனித பூமியான பலஸ்தீனை மீட்பதற்கு - சதாப்தங்களாக நிலவும் ஆக்கிரமிப்பினையும், கொடுமைகளையும் தனது அனைத்து ஆளுமைகளையும் பிரயோகித்து முடிவுக்கு கொண்டு வரக்கூடிய கிலாபத்தினால் மட்டுமே முடியும். ஏழு நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் ஸலாஹ}த்தீன் அய்யூபி எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பை வெற்றி கொள்வதற்கு முன் முஸ்லிம் பூமிகளில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வளங்களையெல்லாம் ஒன்று குவித்து நெறிப்படுத்தினாரோ – அதுபோலவே இந்த பணியினை மேற்கொள்வதற்கு கிலாபத்தினால் மாத்திரமே முடியும்.
கிலாபத்தின் பலஸ்தீன மீட்பானது யூதர்களை அநீதியாக நடத்துவதையோ, பலஸ்தீனர்களை யூதர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ததைப்போன்ற யூத இனச்சுத்திகரிப்பையோ குறிக்காது. யூதர்களும், முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் நு}ற்றாண்டு காலமாக எவ்வாறு கிலாபத்தின் கீழ் வாழ்ந்தார்களோ அதே போன்றதொரு சுபீட்சமான நிலையையே அது தோற்றுவிக்கும்.
ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்.
“ எவரொருவர் திம்மி (கிலாபத்தின் கீழிருக்கும் முஸ்லிம் அல்லாத பிரஜைகள்)க்கு நோவினை செய்கிறாரோ, அவர் எனக்கு நோவினை செய்கிறார்.”
ஆகவே கிலாபாவின் மீள் உருவாக்கமே, அல்லாஹ்(சுபு) உதவியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீனை விடுதலை செய்யும் ஒரேயொரு தீர்வாகும். கிலாபா மாத்திரமே பலஸ்தீனத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு நீதியையும், சுபீட்சத்தையும் மலரச் செய்யும் என்பதால் நாம் அனைவரும் அணிதிரண்டு கிலாபத்தை உருவாக்கும் போராட்டத்தில் சங்கமிப்போம்!
“ விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும்(அவனுடைய) து}தருக்கும் - உங்களைவ வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள். (அல் அன்பால்: 24)விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும்(அவனுடைய) து}தருக்கும் - உங்களைவ வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள். (அல் அன்பால்: 24)

‘பயங்கரவாதம்’

அமெரிக்கா விரிக்கும் அகில வலை
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டதை “பயங்கரவாதம்”; என அமெரிக்கா கொள்கிறது. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்டதையும், ஜோன் கென்னடி கொல்லப்பட்டதையும் அது பயங்கரவாதம் என ஏற்றுக்கொள்ளவில்லை. FBI எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் கட்டிடம் தகர்க்கப்பட்ட பொழுது, அச்செயல் பயங்கரவாதத்தின் சதி வேலை என்று கூறிய அமெரிக்கா தன் நாட்டின் ஒரு குழுவே அதை செய்தது என்று தெரிந்த பின், அச்செயலை பயங்கரவாதம்; என சொல்வதை விடுத்து, சாதாரணக் குற்றம் என்ற அடிப்படையில் அப்பிரச்சனையை அணுகியது.
இவ்வாறு 1970ற்குப்பின் பயங்கரவாதத்திற்கு தன் விருப்பப்படி பொருள் புணைந்து அதை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பிரகடனப்படுத்திற்று அமெரிக்கா. 1980இல் பெய்ரூட்டில் TWA என்னும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டதையும், அமெரிக்காவிற்கு சொந்தமான அல் கூபார் படைத்தளம் சவூதி அரேபியாவில் தகர்க்கப்பட்டதையும் அது காரணம் காட்டி 1996 ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) நாடுகளின் கூட்டமைப்பில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் 40 கோரிக்கைகளை கொண்டு வந்தது. நியுயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் தகர்;க்கப்பட்டதையும் காரணம் காட்டி அமெரிக்கா, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை இயற்றியது. இதற்கு 1997- ம் ஆண்டு அமெரிக்க மேல் சபை ஒப்புதலும் வழங்கிற்று. இதன் விளைவாக பயங்கரவாதத்தின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் அந்நாடு கண்டித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற இயலாதபடி அவரை கைது செய்யவோ, நாடு கடத்தவோ, அந்த நபருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அல்லது அதிகபட்ச தண்டனை வழங்குவது போன்ற அனைத்தையும் செய்யத் துணிந்தது அமெரிக்கா.
அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளான வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இஸ்லாமிக் ஜிஹாத், ஹமாஸ், எகிப்தில் இயங்கி வரும் ஜமாஹ் இஸ்லாமிய்யாஹ், லிபியாவின் FIS போன்ற இயக்கங்களுக்கும், தமது பூர்வீக பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் அமெரிக்கா பயங்கரவாதச் சாயம் பூசி தண்டிக்க முனைகிறது.
தான் இயற்றிய சட்டங்களைக் கூறி எந்த ஒரு நாட்டின் (ஈராக், லிபியா) மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் வெளி உறவுச் செயலாளர் ஜோர்ஜ் சல்ட்ஷ் பின்வருமாறு ஒரு முறை கூறியிருந்தார். “தீவிரவாதிகள் முயன்று தப்பி செல்ல முடியுமேயன்றி, அவர்கள் ஒளியவோ, மறையவோ முடியாது”. இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வகுத்து முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அமெரிக்கா.
கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்” எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.
எது எவ்வாறெனினும் முஸ்லீம்கள் முற்றுமுழுதாக இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்பது அவர்கள் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட மார்க்கக்கடமையாகும். எனவே இது முழுமையாக சாத்தியப்படுவதற்கு கிலாஃபா ஆட்சி முறையைக் கொண்டு முஸ்லிம்கள் ஆழப்பட வேண்டியது அவசியமாகும். இதையே ஷரியா வலியுறுத்துகிறது.
எனவே இஸ்லாத்திற்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற சாயம் பூசி தண்டிக்க நினைத்தால் நீதி செலுத்துவதற்காக அனுப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அதற்கெதிராக அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி போராட வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் தார்மீகக் கடமையாகும்.

‘பயங்கரவாதம்’

அமெரிக்கா விரிக்கும் அகில வலை
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டதை “பயங்கரவாதம்”; என அமெரிக்கா கொள்கிறது. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்டதையும், ஜோன் கென்னடி கொல்லப்பட்டதையும் அது பயங்கரவாதம் என ஏற்றுக்கொள்ளவில்லை. FBI எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் கட்டிடம் தகர்க்கப்பட்ட பொழுது, அச்செயல் பயங்கரவாதத்தின் சதி வேலை என்று கூறிய அமெரிக்கா தன் நாட்டின் ஒரு குழுவே அதை செய்தது என்று தெரிந்த பின், அச்செயலை பயங்கரவாதம்; என சொல்வதை விடுத்து, சாதாரணக் குற்றம் என்ற அடிப்படையில் அப்பிரச்சனையை அணுகியது.
இவ்வாறு 1970ற்குப்பின் பயங்கரவாதத்திற்கு தன் விருப்பப்படி பொருள் புணைந்து அதை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பிரகடனப்படுத்திற்று அமெரிக்கா. 1980இல் பெய்ரூட்டில் TWA என்னும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டதையும், அமெரிக்காவிற்கு சொந்தமான அல் கூபார் படைத்தளம் சவூதி அரேபியாவில் தகர்க்கப்பட்டதையும் அது காரணம் காட்டி 1996 ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) நாடுகளின் கூட்டமைப்பில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் 40 கோரிக்கைகளை கொண்டு வந்தது. நியுயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் தகர்;க்கப்பட்டதையும் காரணம் காட்டி அமெரிக்கா, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை இயற்றியது. இதற்கு 1997- ம் ஆண்டு அமெரிக்க மேல் சபை ஒப்புதலும் வழங்கிற்று. இதன் விளைவாக பயங்கரவாதத்தின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் அந்நாடு கண்டித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற இயலாதபடி அவரை கைது செய்யவோ, நாடு கடத்தவோ, அந்த நபருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அல்லது அதிகபட்ச தண்டனை வழங்குவது போன்ற அனைத்தையும் செய்யத் துணிந்தது அமெரிக்கா.
அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளான வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இஸ்லாமிக் ஜிஹாத், ஹமாஸ், எகிப்தில் இயங்கி வரும் ஜமாஹ் இஸ்லாமிய்யாஹ், லிபியாவின் FIS போன்ற இயக்கங்களுக்கும், தமது பூர்வீக பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் அமெரிக்கா பயங்கரவாதச் சாயம் பூசி தண்டிக்க முனைகிறது.
தான் இயற்றிய சட்டங்களைக் கூறி எந்த ஒரு நாட்டின் (ஈராக், லிபியா) மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் வெளி உறவுச் செயலாளர் ஜோர்ஜ் சல்ட்ஷ் பின்வருமாறு ஒரு முறை கூறியிருந்தார். “தீவிரவாதிகள் முயன்று தப்பி செல்ல முடியுமேயன்றி, அவர்கள் ஒளியவோ, மறையவோ முடியாது”. இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வகுத்து முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அமெரிக்கா.
கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்” எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.
எது எவ்வாறெனினும் முஸ்லீம்கள் முற்றுமுழுதாக இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்பது அவர்கள் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட மார்க்கக்கடமையாகும். எனவே இது முழுமையாக சாத்தியப்படுவதற்கு கிலாஃபா ஆட்சி முறையைக் கொண்டு முஸ்லிம்கள் ஆழப்பட வேண்டியது அவசியமாகும். இதையே ஷரியா வலியுறுத்துகிறது.
எனவே இஸ்லாத்திற்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற சாயம் பூசி தண்டிக்க நினைத்தால் நீதி செலுத்துவதற்காக அனுப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அதற்கெதிராக அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி போராட வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் தார்மீகக் கடமையாகும்.

நாங்கள் எங்கே செல்கிறோம்?

1924ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி முஸ்லிம் சமூகத்தின் இன்றைய இருண்ட வரலாற்றிற்கான உத்தியோக பூர்வ அத்தியாயம் புரட்டப்பட்ட நாளில், தனது அரசியல் இராஜதந்திர பின்புலத்திற்கும், தனது ஒரே தலைமைக்கு கட்டுப்படும் அடிப்படையான வரலாற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டபோது முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதி அறிந்தோ, அறியாமலோ அந்த சதிகளிலே பங்களிப்புச் செய்ய, இன்னொரு பகுதி மௌனித்து அவதானித்துக் கொண்டிருந்தது! துருக்கியில் இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. அரபி - அஜமி என்ற பாகுபாடும், நாடு – தேசியம் என்ற வரையறைகளும் புதிய ஜாஹிலியத்தாக முஸ்லிம் சமூகத்தில் (மேற்கத்தேயம் முன்பே விதைத்த விதை) ஆல விருட்சமாகி எதிரிகளுக்கு கனிகொடுக்க ஆரம்பித்தது. இருளடைந்த அந்த நாட்களுக்குப்பின்னால் எதிர்நோக்கப்போகும் ஓர் கசப்பான வரலாறு அன்று மிகச்சரியாக பலரால் எதிர்கூறப்படவுமில்லை, எதிர்பார்க்கப்படவுமில்லை.
ஒருவகையில் பிந்தைய இஸ்லாமிய கிலாபத் அதிகாரம் பக்கச்சார்பான ஆளும் கொள்கைகளாலும், அதிகார துஸ்பிரயோகங்களாலும் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்திருந்தமை இதற்கொரு காரணமாக இருப்பினும், மேற்கத்தேய வாழ்க்கையின் வெளிக்கவர்ச்சியும், மாயையும் காலத்தின் தேவையாக, யதார்த்தம் எனும் போர்வையால் போர்த்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டபோது தனது இயல்பான அறிவுக் கண்களை மூடிய நிலையில் முஸ்லிம்கள் அதனுள் நுழைந்து கொண்டார்கள். கிழக்கும், மேற்கும் கொடுத்த கம்யூனிசம், முதலாளித்துவம் என்ற தத்துவங்கள் மாறும் புதிய உலகுக்கான தீர்வாக எடுத்து வைக்கப்பட்டது. ‘சுதந்திரம்’, ‘விடுதலை’ ‘ஜனநாயம்’ எனும் வார்த்தைகள் புதிய உலக ஒழுங்கு எனும் தலைப்பின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்பட்டது. அல்குர்ஆன் மத அனுஷ்டானங்களுக்கான மந்திரப்புத்தகமானது.
ஓர் நல்ல கொள்கையானது தவறான பாதையூடாக பயணிக்கின்ற போது அதன் அடிப்படை எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக தவறான விளைவுகளை அது ஏற்படுத்தி விடும். அதேபோல் ஓர் தீய கொள்கையானது யதார்த்தமான பதையை தேர்ந்தெடுத்து பயணித்தாலும், சரியான விளைவுகளை அதனால் தர முடியாது என்ற யதார்த்தத்தை நாம் மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சரியானது சரியான பதையில் பயணித்து நன்மைகளை அறுவடை செய்வதும், தவறானது எந்நிலையிலும் புறந்தள்ளப்படுவதும்தான் உண்மையிலேயே யதார்த்தமானதாகும். முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
முஸ்லிம் உலகை மறுமலர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 84 வருட காலமாக தொடரும் முயற்சிகள் சமூகப் புனர்நிர்மாணத்திலோ, தனித்துவமான எம் வரலாற்றை மீள் கொண்டு வருவதிலோ காத்திரமான இலாபங்களை பெற்றுத்தரவில்லை. மாற்றமாக அவற்றினால் குழப்பமான கள நிலவரங்களையும், விகாரமான விளைவுகளையும் மிக அதிகமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், பொஸ்னியா, துருக்கி, அல்ஜீரியா, சூடான், செச்னியா, காஸ்மீர், ஈராக், பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான், பாக்கிஸ்தான்; என்று தொடர்ந்து கொண்டே போகக்கூடிய படிப்பினைகளையும், வரலாறுகளையும் சுமக்கமுடியாத சோகச் சுமைகளாக சுமந்த நிலையிலும் தொடர்ந்து கண்கள் கட்டப்பட்ட கழுதைபோல் அதே பாதையில் பயணிப்பது என்பதுதான் முட்டாள் தனமானதும், ஜீரணிக்க முடியாததுமாகும்.
மேற்கூறிய இந்த கருத்தானது விரக்தி நிலையிலோ, தோல்வி மனப்பாங்கிலோ சொல்கின்ற ஒரு கருத்தல்ல. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் போராட்டப்பாதை தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தவறாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடேயாகும். இன்றுவரை எமது மனோநிலை தேசம், தேசியம், பிரதேசம் எனும் குறுநிலை வாதங்களினால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை மிக ஆபத்தானது. இந்த உளப்பிரிகோடுதான் எதிரிகள் எம்மை ஆள்வதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் ஏதுவாக அமைந்து விட்டது. பலஸ்தீனைப் பற்றியும், ஈராக்கைப் பற்றியும், ஆப்கானைப்பற்றியும் நாமும் சிந்திக்கின்றோம் என்கிறோம், எனினும் எமது தேசிய வரையறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பட்சமாக! போராட்டத்திற்குள் வாழும் பலஸ்தீனியனும், ஈராக்கியனும், ஆப்கானியனும் கூட தமது தேசிய எல்லைகளுக்குள் நின்றுகொண்டுதான் சிந்திக்க பழக்கப்பட்டுள்ளான். இந்த நிலை மாறாத வரை எதிரிக்கு வெற்றியை நாம் அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டே இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய எமது தேவை என்ன? அதற்கான மிகச்சரியான பாதை என்ன? இதுகுறித்து மிகச் சரியாக நாம் சிந்திக்கத்தளைப்படவேண்டும். இதுதான் இன்றைய முஸ்லிம் உலகத்தின் மிகப்பெரிய சவால். அரசியல் இராஜதந்திர பின்புலத்தை இழந்து நிற்பதும் அதனை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் இருப்பதும்தான் அந்த சிக்கலின் பிரதான காரணி. உதாரணமாக ரஷ்யர்களுக்கு எதிரான ஆப்கான் போரிலே நடந்தது என்ன? ஆப்கான் சகோதரர்களின் வீரத்தை, தியாகத்தை குறைசொல்ல முடியாது. மாற்றமாக ஆப்கான் விடுதலைப்போரில் பின்புல உதவியில் அமெரிக்கா இருந்ததை எம்மால் மறுக்க முடியாது.
எனவே எமது சக்திமிக்க அரசியல் இராஜதந்நிர பின்புலம் கிலாபத்தான் என்பதை மையப்படுத்திய சிந்தனை சரியான அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டும். அந்த கிலாபத்தை அடைவதற்கான பாதையில் தவறான வழிமுறைகள் களையப்பட்டு சரியான அடிப்படை எல்லைப்படுத்தப்பட வேண்டும். தேசம், தேசியம், பிரதேசம் என்ற எல்லைகள் உள hPதியாகவும், உணர்வு hPதியாகவும் கைவிடப்பட வேண்டும். இந்நிலை ஏற்படாதவரை எமது முயற்சிகள் அர்த்தமற்றவை. அடிப்படை இல்லாதவை. உதாரணமாக கிலாபத்தை நோக்கிய எமது பாதையில் ஜனநாயகம் எனும் ஜாஹிலியத்தை எம்மால் பயன்படுத்த முடியாது. (மறுபுறம் அவ்வாறு பயன்படுத்தி பெரும்பான்மையை நிரூபித்தாலும் இஸ்லாத்தை நிலைநாட்ட அதன் எதிரிகள் விடவே மாட்டார்கள்;. அல்ஜீரியா, துருக்கி, பலஸ்தீன் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்) அதேபோல் இஸ்லாமிய இராணுவ குழுக்களின் போராட்டங்களினாலும் நாம் கிலாபத்தை காண முடியாது. ஏனெனில் ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்;;டலில் கிலாபத் நிலை நாட்டப்பட இத்தகு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இன்றைய யதார்த்தத்திலும், குப்ரிய அரசியலும், ஆயுத வழிமுறைகளும் தோல்வியடைந்த பாதைகள் என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் ஏற்றுக்கொள்வார்கள். எனவே நாம் மேற்கூறிய கருத்துக்களின் மூலம் பின்வரும் விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகம் தவறாக வழிநடாத்தப்படுகின்றது
முஸ்லிம் சமூகம் தவறாக சீர்திருத்தப்படுகின்றது
முஸ்லிம் சமூகம் தவறாக களமிறக்கப்பட்டுள்ளது
ஒரு வடயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த பின்னாலும், ஏன் இவர்கள் தமது வழிமுறை பற்றி சீர்து}க்கிப் பார்க்கவில்லை, சிந்திக்கவில்லை. 84 வருடங்களில் நாங்கள் தேசியவாத சிந்தனையை மையப்படுத்தியோ, மன்னர் மரபை பயன்படுத்தியோ எத்தகைய அபிவிருத்தியை, முன்னேற்றத்தை கண்டு கொண்டோம்! சிந்திக்க வேண்டும், குறிப்பாக ‘ஜனநாயகத்தையும்’ தேசியவாதத்தையும் நம்பி இஸ்லாத்தை ஓர் சக்தியாக்க நினைப்பவர்கள் மிக அவசியமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக இத்தகு பணிக்காக தமது வாழ்நாளை தியாகம் செய்து குப்ரிய அரசியல், பொருளாதார சிந்தனைகளுக்கும், சிறுபான்மை சமூக இலகுவாக்கல் பிக்ஹ் நிலைப்பாட்டுக்கும் இஸ்லாமிய சாயம் பூசி எழுதிவரும் தொடர் சுற்று தோட்டா எழுத்தாளர்களும், பீரேங்கிப்பேச்சாளர்களும் தம்மை மறுபரிசீலனை செய்து சிந்திக்க வேண்டும்.
இனியும், தாமதிக்கவோ, தவிர்ந்து கொள்ளவோ முடியாத ஓர் அவசியமான கடமை எமக்கு முன் உள்ளது. அது எமது ஒரே தலைமை(கிலாபத்) கோட்பாட்டை முன்னிறுத்தி, அதனை நிறுவும் விடயத்தில் அதற்கே உரிய சுன்னாவை அமுல்படுத்தி போராடுவதாகும். வெற்றிக்கான ஒரே வழிமுறை இதுதான். இந்த அரசியல் இராஜதந்திர பின்புலமற்ற நிலை (கிலாபத் அற்ற நிலை) மீண்டும் மீண்டும் ஓர் கசப்பான வரலாற்றை மீட்டுத்தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே எம் அறிஞர்களே! சகோதரர்களே! தேச, தேசிய, நிற, இன, வர்க்க வேறுபாடுகளை கடந்து நமது அழைப்பை ஓர்முகப்படுத்தும் அவசியப்பாட்டை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்காக பாடுபடுவதற்கும் எல்லைகளற்ற உம்மாவை முதல் சிந்தனையாக பிரகடனப்படுத்த முன்வாருங்கள். இம்மை மறுமை வெற்றிக்கான ஒரே பாதை அதுதான். மேலும் அல்லாஹ் யாவற்றையும நன்கறிந்தவன். மிக்க கிருபையுடையவன்.

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 11

தலைகீழ் மாற்றங்கள் அனைத்துத் துறைகளிலும் அவசியம்
இஸ்லத்தை எடுத்துச்சொல்லி முஸ்லிமல்லாதவர்களை நாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தாலும் சரி அல்லது இன்றைய முஸ்லிம் சமுதாயத்தைப் புனரமைத்து ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட முயன்றாலும் சரி நாம் ஓர் அடிப்படை உண்மையை மனதில் நிரந்தரமாக நிறுத்திட வேண்டும். இந்த அடிப்படை உண்மையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தெளிவாகவும் விரிவாகவும் வழிகாட்டியிருக்கின்றது. இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் நிரந்தரமானவை நிறைவானவை. இந்த உண்மைகளை ஊர்ஜிதம் செய்திடும் பென்னம் பெரியதோர் வரலாறும் இஸ்லாத்திற்கு உண்டு. அனைத்தையும் படைத்த இறைவனிடமிருந்து வந்த இந்த வழிகாட்டுதல் ஏனைய எல்லா வாழ்க்கை நெறிகளிலிருந்தும் மாறுப்பட்டது. வேறுபட்டது. இஸ்லாம் வெறும் வழிகாட்டுதலாக மட்டும் இருந்திடவில்லை. அது வாழ்ந்து காட்டப்பட்ட வாழ்க்கை முறையும் கூட. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மார்க்கம் இந்த வாழ்க்கை நெறி நீண்ட நெடிய இந்த தொருகாலம் வாழ்ந்து காட்டப்பட்டது. இதனாலேயே அந்தச் சமுதாயம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் சமுதாயமாகவும் ஆனது. இறைவன் தன் இறுதி வழிகாட்டுதலாம் திருக்குர்ஆனில் இப்படி இதைச் சுட்டிக்காட்டுகின்றான்:
(விசுவாசிகளே) நன்மையான காரியங்களை (ச் செய்யும் படி மனிதர்களை) ஏவி பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயங்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள் (அல்குர்ஆன் 3:110)
அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை அப்படியே வாழ்ந்து காட்டிய இந்தச் சமுதாயத்திடம் அதிகாரமும் ஆட்சியும் ஒப்படைக்கப்பட்டது. அதுபோது இந்தச் சமுதயாம் இப்படி நடந்தது. இனிவரும் நாளிலும் அதன் கைகளில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அப்போதும் அது இப்படியே நடக்கும் அது எப்படி நடந்தது? நடக்கும்?
அவர்கள் எத்தகையோர் என்றால் நாம் அவர்களுக்குப் ப10மியில் ஆதிக்கம் கொடுத்தால் அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுகுவார்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். நன்மையான காரியங்களைக் கொண்டே பாபமான காரியங்களைத் தடைசெய்வார்கள். (அல்குர்ஆன் 22:41)
இந்த நீதிமிக்க சமுதாயம் இறைவனைத்தவிர வேறுயாரையும் வணங்காத வழிபடாத வாழ்க்கைபடாத சமுதாயம் ஏனைய சமுதாயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று உண்மையும் சத்தியமும் அதன்வழிமுறை. இந்தக் கொள்கை இந்த வாழ்க்கை நெறி ஏனைய ஜாஹிலிய்ய சமுதாயங்களோடு எள்ளளவு கூட சமரசம் செய்திட விரும்பவில்லை. அதனுடைய இயல்பால் அது சமரசம் செய்து கொள்ளவும் முடியாது. இந்தக் கொள்கை வழிவந்த அந்த முதல் சமுதாயம் மௌட்டீகங்களின் காட்டுமிராண்டித்தனங்களை எதிர் கொண்டு எண்ணற்ற இழப்புகளை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அது தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போது வாழும் சமுதாயமும் அப்படிக் கொள்கைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. அல்லது சமரசம் செய்து கொள்ளவும் போவதில்லை. இனிவரும் சமுதாயங்களும் அப்படி விட்டுக்கொடுக்கப் போவதில்லை. சமரசம் செய்து கொள்ளப் போவதுமில்லை. இஸ்லாம் கொள்கையளவிலும் சரி நடைமுறை வாழ்க்கையிலும் சரி ஜாஹிலிய்யா என்ற மௌட்டீக மூடக் கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. இஸ்லாம் என்பது அல்லாஹ்வை அனைத்தையும் படைத்தவனை வழிப்படுவது ஜாஹிலிய்யா என்பது மனிதன் மனிதனை வழிபடுவது மனிதன் மனிதனுக்கு அடிமைப்படுவது. ஆகவே தான் இஸ்லாம் தந்த ஜாஹிலிய்யாவோடு பேரம்பேசி சமரசம் செய்து தன்னைத் தாழ்த்திக் கொள்வதில்லை. கொள்கையளவிலோ கோட்பாடுகளின் அளவிலோ நடைமுறை வாழ்க்கையிலோ சத்திய இஸ்லாம் ஜாஹிலிய்யாவோடு வாழாது வாழமுடியாது. ஒன்றிலோ சத்தியமாம் வாய்மையாம் இஸ்லாம் வாழும் அல்லது அசத்தியமாம் ஜாஹிலிய்யா வாழும். பாதி இஸ்லாம் பாதி ஜாஹிலிய்யயா என்றொரு நிலையை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்நிலையில் இஸ்லாம் தெளிவாகக் கூறுகின்றது. உண்மையென்பது ஒன்றே ஒன்றுதான். அதைக் கூறுபோட்டிடக்கூடாது. உண்மையல்லாதவை பொய்யாகவே இருந்திடமுடியும். உண்மையோடு பொய்யும் தோளோடுதோளாய் நின்று வாழ்ந்திடும் என்பது முடியாத ஒன்று. அதிகாரம் அல்லாஹ்விடம் இருக்கவேண்டும் அல்லது மௌட்டீகத்திடம் இருந்திட வேண்டும். அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் வாழும் அல்லது மனித மூளைகளில் உதித்த குளறுபடிகள் குடியிருக்கும். இறைவன் எச்சரிக்கின்றான்:
(நபியே) அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர். அன்றி உமக்கு அல்லாஹ் அருளியவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பிவிடாத படியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாயிரும் (அல்குர்ஆன் 5:49)
எனவே (நபியே) அந்த உண்மையான மார்க்கத்தின் அளவில் அவர்களை நீர் அழையும். உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீர் உறுதியாக இரும். அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். (அல்குர்;ஆன் 42:15)
உமக்கவர்கள் பதில் சொல்லாவிட்டால் நிச்சயமாக அவர்கள் தங்கள் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்களென்று உறுதியாக நீர் அறிந்து கொள்ளும். அல்லாஹ்வுடைய நேரான வழியையன்றி தன்னுடைய மன இச்சைகளைப் பின்பற்றுவனைவிட வழி கெட்டவன் எவனுமுண்டா? (அல்குர்ஆன் 28:50)
(நபியே நேரான) மார்க்கத்தின் ஒரு வழியில் தான் நாம் உம்மை ஆக்கி இருக்கின்றோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றுவீராக அறிவற்றவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு விரோதமாக இவர்கள் உமக்கு யாதோர் உதவியும் செய்திட முடியாது. நிச்சயமாக அக்கிரமக்காரர்களுள் சிலர் அவர்களில் சிலருக்குத்தான் நண்பர்கள். அல்லாஹ்வே பயபக்தியுடையோருக்கு நண்பனாவான். (அல்குர்ஆன் 45:18, 19)
மௌட்டீகக் காலத்துச் சட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொண்ட மக்களுக்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? (அல்குர்ஆன் 5:50)
இந்த இறைவசனங்கள ஓர் யதார்த்தத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அதாவது இரண்டு வழிகளே உள்ளன. அங்கு மூன்றாவது ஒருவழியென்பது இல்லை. ஒன்றிலோ அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும் வழிப்பட்டு நடக்கவேண்டும். அல்லது மௌட்டீகக் கொள்கைகளைப் (ஜாஹிலிய்யாவைப்) பின்பற்றி நடந்திட வேண்டும். அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு மனிதர்கள் தங்கள் வழக்குகளில் தீர்வைத்தேடிட வேண்டும். இல்லையேல் மனிதர்களின் விருப்பங்களையே தீர்வாகப் பெற்றிடவேண்டும். இதில் அல்லாஹ்வின் வழியில் ஒருகால், ஜாஹிலிய்யாவின் வழியில் ஒருகால் என்பதற்கு பேச்சே இல்லை. இதில் இஸ்லாத்தின் மிக முக்கியமான பணி என்னவெனில் இந்த மௌட்டீகங்கள் அஞ்ஞானங்கள் ஆட்சி செய்வதை மனிதர்களை வழிநடத்துவதைத் தடுத்திட வேண்டும் என்பதே. இந்த மௌட்டீகங்கள் மனிதர்களை வழிநடத்துவதைத் தடுத்து ஆட்சியும் அதிகாரமும் இறைவழியில் இறைவனின் வழிகாட்டுதலிடம் வருமாறு செய்திட வேண்டும். இப்படிச் செய்திடுவதன் நோக்கம் மனிதர்களுக்கு அல்லாஹ் அருளிச் செய்த நேரிய வழிகாட்டுதலின் நன்மைகளும் பலன்களும் நீதியும் கிடைத்திட வேண்டும் என்பதே. இதனால் மனிதன் தன் இயல்போடும் தன்னைச் சுற்றியிலிருக்கும் இயற்கையோடும் இயைந்ததோர் வாழ்க்கையை வாழ்ந்திட முடிகின்றது. இறைவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும் என்ற நிலை அவனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் தன்னைப் போன்ற மனிதர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்திட வேண்டியதில்லை.
இதை ரபாய் பின் அம்ர்(ரலி) அவர்கள் பாரசீக படைதளபதி ருஸ்தும் அவர்களிடம் மிக அழகாக எடுத்துக் கூறினார்கள். ருஸ்தும் கேட்டார் :
நீங்கள் இங்கே ஏன் வந்தீர்;கள்? ரபாய் அவர்கள் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) பதில் சொன்னார்கள். மனிதர்களுக்கு அடிபணிவதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வுக்கு அடிபணிவதை விரும்பும் மனிதர்களை விடுவிக்க அல்லாஹ் எங்களை அனுப்பினான். மிகவும் குறுகலான கொள்கைகளிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் விசாலமான வாழ்க்கை நெறிக்குள் புகவிரும்புவோருக்கு உதவி செய்யவே நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். அத்தோடு அவர்களுக்கு இறப்பிற்குப் பின்வரும் மறுஉலக வாழ்க்கையிலும் வெற்றியைப் பெற்றுத் தருகின்றோம். அநீதிகளிலிருந்து மனிதர்களைக் காத்து அல்லாஹ்வின் நீதி கிடைக்கச் செய்திட நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். மனிதர்களின் ஆசைகள்: அந்த ஆசைகளை நிறைவு செய்வதற்கு அவன் தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் வாழ்க்கைப் போக்கு பழக்க வழக்கங்கள் பாரம்பரிய பண்பாடுகள் இவற்றிற்குத் துணையாக நின்றிட அருளப்பட்ட மார்க்கமல்ல இஸ்லாம். இவற்றையெல்லாம் மாற்றிவிட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை வாழ்க்கை நியதிகளை நீதியை நிலைநாட்ட வந்த அறுதி இறைநெறியே இஸ்லாம். சிலர் இப்படியொரு வாதத்தை அண்மைகாலந்தொட்டே பேசிவருகிறார்கள். அதாவது ஜாஹிலிய்யாவின் அஞ்ஞானத்தின் பல்வேறு கொள்கைகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஒத்திருக்கின்றனவே என்பதுதான். இல்லை நிச்சயமாக இல்லை அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின் வேர் வேறு. அஞ்ஞானத்தின் வேர்கள் வேறு. இவை இரண்டும் ஒன்றாக மாட்டா இறைமறையாம் திருமறை இதனை இப்படித் தெளிவுபடுத்துகின்றது.
(ஒரே விதமான மழை பெய்த போதிலும்) வளமான ப10மி தன் இறைவனின் கட்டளையைக் கண்டபோது தனது புற்ப10ண்டுகளை வெளிப்படுத்துகின்றது. எனினும் கெட்ட(களர்)ப10மியிலோ வெகு சொற்பமேயன்றி முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பலவகையிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 7:58)
அஞ்ஞானம் அதாவது இறைவனின் கொள்கைகளுக்கு எதிரானவை குழப்பங்கள் நிறைந்தவை. அவை ஒரு மனிதனின அல்லது குறிப்பிட்ட மனிதர்களின் அல்லது குறிப்பிட்டக் கோத்திரத்தாரின் அல்லது குறிப்பிட்டக் குலத்தாரின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டவை. இதற்கு நேர் எதிராக இஸ்லாம் எல்லா மக்களின் நலவாழ்வையும் ஈடேற்றத்தையும் இலட்சியமாகக் கொண்டது. அனைவருக்கும் நீதியைத் தருவது. ஆதனால் நிரந்தர நிம்மதியைத்தருவது. இவையெல்லாம் இஸ்லாத்திற்கும் அதற்கு எதிரான ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளில் சில. இறைவனின் நேரான சீரான வழிகாட்டுதலாம் இஸ்லாத்தையும் அதன் நிரந்தர வைரியான ஜாஹிலிய்யாவையும் இணைத்து ஒரு வாழ்க்கை நெறியை வகுத்திட இயலாது. அப்படியே இயன்றாலும் இறைவன் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனை முற்றாக நிராகரித்து விடுகின்றான். இறைவன் தன்னோடு யாரையும் எதையும் எந்த நிலையிலும் இணையாக வைத்திடுவதை விரும்பிடவில்லை. அவன் தான் மனிதர்களுக்குத் தேர்ந்தெடுத்து வழங்கிய வாழ்க்கை முறைகளோடு வேறு வாழ்க்கை நெறிகளை விரவிடுவதை அல்லது இணையாக ஆக்கிவிடுவதை விரும்புவதில்லை. இறைவனின் அப்பழுக்கற்ற வழிகாட்டுதல்களோடு வேற்று வாழ்க்கை வழிகளை இணைத்துவிட்டால் அவை இணைவைப்பின் மௌட்டீகத்தின் வழிகாட்டுதலே என்பதை இறைவன் மிகவும் தௌ;ளத் தெளிவாக விளக்கிவிட்டான். இஸ்லாத்தை நாம் மக்களிடம் விளக்கிச் சொல்லிடும் போது இவற்றைத் தெளிவாக விளக்கிட வேண்டும். இவற்றை ஆழமாக மக்களின் மனதில் பதித்திட வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை வாழ்க்கை நெறிகளையும் அத்தனை வழக்கங்களையும் அத்தனைப் பழக்கங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் நம்மிடமிருந்து கெல்லியெறிந்திட வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை நெறியோடு முழுமையாக நம்மைப் பிணைத்திட வேண்டும் என்று பொருள்படும். இதே போல் இஸ்லாத்திற்கு அந்நியமான வேற்று வாழ்க்கை நடைமுறைகள் எத்துணை கவர்ச்சியோடும் நம்மைக் கவ்விக்கொள்ள வந்தாலும் நாம் அவற்றின் வலையிலே வீழ்ந்திடக்கூடாது. அவை முடிவில் குழப்பத்திலேயே வீழ்த்தும். வாழ்வின் எந்தப் பகுதியையும் புறக்கணித்துவிடாமல் இஸ்லாத்தை வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் புகுத்திட வேண்டும். இப்படிச் செய்திடுவதில் அறிவியல் துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ச்சிகளை நாம் படித்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றைப் பயன்படுத்திடலாம். இதற்கான உத்திரவாதம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லும்போதும் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிடும் பணியை மேற்கொண்டிடும் போதும் நாம் இவற்றைத் தெளிவாக மக்களின் மனதில் பதியவைத்திட வேண்டும். இப்படி மக்களைத் தெளிவுபடுத்திடும் போது நாம் உண்மையின் பக்கம் உண்மையான இறைவனின் பக்கம் சத்தியத்தின் பக்கம் நீதியின் பக்கம் நிற்கின்றோம் என்பதை உணர்வோம். இந்த உணர்வு நம்முள் ஒரு பெரும் பலத்தையும் நெஞ்சுரத்தையும் தருவதை நாம் உணர்வோம். இந்நெஞ்சுரமே நம்மைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிட வகைசெய்யும். இஸ்லாத்தை வளைத்தும் நெளித்தும் நாம் மக்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். கேட்போரின் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் நாம் இஸ்லாத்தை ஊட்டிவிடவேண்டும் என்பதற்காக நேரான இந்த மார்க்கத்தைத் திரிக்க வேண்டாம். சொல்வதை நேரடியாக தெளிவாகச் சொல்லிவிடுவோம். இதில் கொஞ்சமும் தயக்கம் வேண்டாம். மனிதர்களே நீங்கள் மூழ்கிக்கிடக்கும் இந்த அறியாமை உங்களைத் தூய்மையற்றவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. இறைவன் உங்களைத் தூய்மைப்படுத்த விரும்புகின்றான். இறைவன் உங்களை நேர்மையாளர்களாக ஆக்கிட விரும்புகின்றான். நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழக்கங்கள் உங்களைச் சேற்றில் தள்ளிவிட்டன. அல்லாஹ் உங்களை கழுவித்தூய்மைப்படுத்த விரும்புகின்றான். நீங்கள் கீழானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். இறைவன் உங்களை உயர்ந்ததொரு வாழ்க்கை நெறியின் பக்கம் அழைக்கின்றான். அநியாயமும் அட்டூழியமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களை இவற்றிலிருந்து விடுவித்து நீதியும் நிம்மதியும் அமைதியும் நிறைந்ததோர் வாழ்க்கையின் பக்கம் அழைக்கின்றான். இரக்கம் என்பதை எடுத்தெறிந்து விட்ட ஆட்சியாளர்களின் கைகளில் நீங்கள் சிக்கியிருக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களை அன்பு கருணை என்பவற்றைக் கொண்டு அரவணைக்க விரும்புகின்றான். அதற்காகவே அவனின் வழி காட்டுதல்களின் பக்கம் அழைக்கின்றான். இஸ்லாம் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் அதன்மூலம் உங்கள் வாழ்க்கையின் போக்கையும் மாற்றியமைத்திடும். ஒரு முறை இந்த மாற்றங்களுக்கு உட்பட்ட பிறகு நீங்கள் நெளிந்து கொண்டிருந்த பழைய வாழ்க்கை பாழானது என்பதை உணர்வீர்கள். மேற்கிலும் கிழக்கிலும் கோலோச்சும் கொள்கைகளும் அந்தக் கொள்கைகள் ஏற்படுத்திவரும் குளறுபடிகளும் உங்களுக்குப் புரியும் அந்நிலையில் நீங்கள் அவற்றைப் போற்றமாட்டீர்கள் தூற்றுவீர்கள். ஒருமுறை இந்த உண்மை நெறியாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலாம் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்றால், இன்று உலகில் உலாவரும் கொள்கைகளும் கோட்பாடுகளும் எந்த அளவுக்கு அறிவீனமான அபத்தங்கள் என்பதை யாருடைய உதவியுமின்றிக் கண்ணெதிரே கண்டுகொள்வீர்;கள். இன்று நீங்கள் வீழ்ந்திருக்கும் அதலபாதாளத்தில் இருந்துகொண்டு உங்களைப் படைத்த இறைவனின் வாழ்க்கை நெறியின் உயர்வை உங்களால் கண்டு கொள்ள இயலவில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் இந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை நிலைநாட்டவிடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இதன்மூலம் அதன் அறிவுமிக்க வழிகாட்டுதலின் வெளிச்சங்களை நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் கண்டுகொள்ள முடியாமல் தடுத்துவிட்டார்கள். இப்படி மகத்தான இந்த வாழ்க்கை நெறியை மக்களின் கண்களிலிருந்து மறைத்துக் கொண்டிருக்கும் மனித இனத்தின் இந்த எதிரிகள் ஒன்றாய் ஒரே முகமாய் இணைந்:து நிற்கின்றார்கள். எனினும் அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையினால் இந்த மார்க்கம் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அருள்மறையாம் திருமறை இதனை விளம்பிக் கொண்டே இருக்கின்றது. இந்தக் கொள்கைகள் இந்த வாழ்க்கை நெறி மீண்டும நிலைநாட்டப்படும என்பதை நாங்கள் எந்த ஐயமுமின்றி நம்பகின்றோம். இப்படித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் நாம் இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச்சொல்லிட வேண்டும். இதுதான் சத்தியம். இஸ்லாம் அதன் ஆரம்ப நாள்களில் எந்த ஒளிவும் மறைவுமின்றி தெளிவாகத்தான் தன் திருத்தூதைச் சமர்ப்பித்தது. அரேபியாவில் பாரசீகத்தில் ரோம் நாட்டில் இப்படி எந்த நாட்டில் அது பிரவேசித்த போதும் இஸ்லாத்தின் செய்தி பட்டவர்த்தனமாக அந்த மக்களுக்குப் படும்படியே சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்லாம் எந்த நிலையிலும் மக்களைத் திருப்திப்படுத்திட வேண்டும் என்பதற்காக தன்னைத் தாழ்த்திக் கொண்டதுமில்லை. மக்கள் மூழ்கிக்கிடந்த ஜாஹிலிய்யாவோடு சமரசம் செய்து கொண்துமில்லை. ஆனால் இன்று சிலர் எடுபடும் வகையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லுகின்றோம் என்ற மேதாவித்தனத்தில் இஸ்லாத்தை ஏனைய மௌட்டிகக் கொள்கைகளோடு ஒப்பிட்டுக் கீழே இறக்கி விடுகின்றார்கள். இப்படித்தான் இவர்கள் இஸ்லாமிய ஜனநாயகம் இஸ்லாமியப் பொதுவுடைமை என்றெல்லாம் புதிய இசங்களை விற்பனை செய்யப் புறப்பட்டு வந்திருக்கின்றார்கள். இந்த இஸ்லாமியப் பேரறிஞர்கள்(?) இப்படியொரு புரட்சி முறையை ஊரெல்லாம் வியாபாரம் செய்து வருகின்றார்கள். இன்றைக்கு உலக அரங்கில் உலாவரும் பொருளாதார முறையைச் சற்றே செப்பனிட்டால் அது இஸ்லாமியப் பொருளாதாரமாகி விடுமாம். ஆதே போல் இன்றைய அரசியலை அணு அளவே அசைத்து நிறுத்திவிட்டால் அது இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்டு விடுமாம். இன்னும் இன்றைய நீதித்துறையை ஒருமுறைத் தொட்டுத் திருப்பிவிட்டால் அது இஸ்லாமிய நீதி முறையாகி விடுமாம் பிதற்றுகிறார்கள் இவர்கள். இப்படியெல்லாம் இவர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து புரட்சி வழிகளைக் கண்டுபிடித்து மக்களை மகிழ்சிப்படுத்தி இஸ்லாத்தைப் பரப்பி நிலைநாட்டி விடுவார்களாம்.
ஆனால் உண்மையும் நிஜமான நடைமுறையும் வேறாக இருந்தன. இன்றைய ஜாஹிலிய்யா சமுதாயங்கள் தலைகீழானதொரு மாற்றத்தின் மூலமே இஸ்லாமிய மயமாகிடும். இங்கே அனைத்தையும் தழுவியதோர் அடிப்படை மாற்றம் தேவை. ஏனெனில் இஸ்லாம் இன்றைய ஜாஹிலிய்யாவின் பொதுவாக அஞ்ஞான சமுதாயங்களுக்கு நேர் எதிரானது மாற்றமானது. மனித இனத்தைக் கவ்வியிருக்கும் பிணிகளைப் போக்கிட அவற்றில் மேலெழுந்தவாரியாக சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதாது. இந்தச் சின்ன சின்ன மாற்றங்கள் அவர்களைக் கவ்வியிருக்கும் மௌட்டிகங்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்திடப்போதா. இங்கே மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் தளை அறுக்கப்பட்டு அவன் அல்லாஹ்வின் அடியானாக மாறிட வேண்டும். அவன் போற்றிப் புகழும் தலைவர்களையும் தெய்வங்களையும் தூக்கியெறிந்து விட்டு புதியதோர் தலைமையையும் புதியதோர் பாதையையும் ஏற்றிட வேண்டும். படைத்தவற்றின் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதிலிருந்து முற்றாக வெளியே வந்து படைத்தவன் அருளிய சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அவன் இதுவரை சிரந்தாழ்த்தி வந்த கட்டளைகளை எடுத்து வீசிவிட்டு இறைவனின் கட்டளைகளை ஏற்றிட சித்தமாய் இருந்திட வேண்டும். இப்படி அனைத்திலும் ஓர் ஒட்டுத்தனமான ஆழமான அடிப்படை மாற்றம் வந்தாக வேண்டும். இது தான் இஸ்லாத்தின் தேவை. இதை நாம் உரக்க முழங்கிச் சொல்லுவோம். இதில் நாம் எந்த ஐயத்தையும் யார் மனதிலும் விட்டு வைக்க விரும்பவில்லை. எடுத்த எடுப்பில் இப்படித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இஸ்லாத்தை எடுத்து வைப்பதை மக்கள் விரும்பாமலிருக்கலாம். அவர்கள் வெருண்டோடிடவும் செய்யலாம். இதைக்கண்டு அஞ்சவும் செய்யலாம். இவைதான் அன்று இறைவனின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்கள் முன்னால் எடுத்து வைத்தபேது நடந்தன. அந்த மக்கள் பெருமானார்(ஸல்) அவர்களை எதிர்த்தார்கள் மறுத்தார்கள். தங்கள் வலிமையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து எதிர்த்தார்கள். ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை அழித்திட தங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்தார்கள். பின்னர் என்ன நடந்தது. எந்தச் செய்தியைக் கேட்டு அவர்கள் வெருண்டோடினார்களோ எந்த அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்று முனைப்போடு நின்றார்களோ அந்தச் செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். தங்களால் இயன்றதையெல்லாம் செய்து அந்தச் செய்தியைப் பரப்பினார்கள். நிலைநாட்டினார்கள். அந்த மக்கள் எடுத்த எடுப்பில் எப்படி இந்தச் செய்தியை வரவேற்றார்கள் என்பதை அல்லாஹ் இப்படி அறிவுறுத்துகின்றான்.
வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர். அதுவும் சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடகின்றனர்) (அல்குர்ஆன் 74:50,51)
இப்படி வெருண்டோடியவர்கள் தாம் பின்னர் இந்த இறைவழிகாட்டுதலின் ஒப்பற்ற உறுப்பினர்களாக வாழ்ந்தனர். அன்று இஸ்லாம் தன்னை முதல் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்ட போது அது எதிர்கொண்ட சூழ்நிலைகள் மிகவும் கர்ணகடூரமானவை. அந்தச் சூழ்நிலைகளுக்குக் கிஞ்சிற்றும் சளைத்தவை அல்ல இன்றைய சூழ்நிலைகள். அன்று அந்தச் சமுதயாத்தை முழுமையாகக் கவ்வியிருந்த ஜாஹிலிய்யாவுக்கு அஞ்ஞான கொள்கைகளுக்கு முற்றிலும் அந்நியாயமான கொள்கையாகவும் அறிமுகமாகாத கொள்கையாகவும் வந்தது இஸ்லாம். இந்த முழு உலகுக்குமே புதியதோர் கொள்கையாக வந்தது இஸ்லாம். அதைச் சுற்றி பலமும் புகழும் பெற்ற பேரரசுகள் தங்கள் ஆணவ ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தன. இஸ்லாத்தின் வருகையை இந்த வல்லரசுகள் தங்களுக்கு நேர் எடுத்து வைக்கப்பட்ட அறைகூவலாகவே கருதின. இத்துணை எதிரான சூழ்நிலைகள் தன்னைச் சுற்றியிருந்த போதும் இஸ்லாத்தின் அழைப்பு கம்பீரமாகவே அந்த மக்களிடையே ஒலித்தது. அது தன்னை அந்த மக்களிடம் அந்த நிலையிலேயே தீர்க்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தியது. அன்று போல் இன்றும் இன்று போல் என்றும் இந்த அழைப்பு வலிமை மிக்கதாகவும் தெளிவுமிக்கதாகவுமே இருக்கும். இஸ்லாம் தன் இயல்பாலேயே எந்தச் சூழ்நிலையிலும் எடுபடும் பலம் கொண்டது. எத்துணை வலிமைமிக்க எதிர்ப்புகள் எதிரே வந்தாலும் அந்த எதிர்ப்புகள் எப்படித்தான் சுற்றிச் சுற்றித் தாக்கினாலும் இஸ்லாம் அவற்றை எதிர் கொண்டு வென்றிடும் வன்மையும் திண்மையும் கொண்டது. வாய்மையே வடிவாய் அமைந்த இஸ்லாம் வளரும் நாடுகளைப் போல் வளர்ந்த நாடுகளுக்கும் தேவைப்படுகின்றது. இன்னும் சொன்னால் இஸ்லாம் மட்டுமே இந்த வளரும் நாடுகளையும் வளர்ந்த நாடுகளையும் அழிவிலிருந்து காப்பாற்றிடும். இஸ்லாத்தின் இன்னொரு மகிமை என்னவென்றால் இஸ்லாம் அஞ்ஞான கொள்கைகள் அனைத்தையும் எதிர்க்கும் அறைகூவியழைக்கும். ஆனாலும் தனது கொள்கையில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைத்திடாது விட்டுக்கொடுத்திடாது. ஜாஹிலிய்யாவின் படைபலத்தையும் இஸ்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்கின்றது. எங்கேயும் அதோடு சமரசம் செய்து கொள்வதில்லை. எல்லா ஆதிக்கச் சக்திகளுக்கு முன்னேயும் அனைத்து மக்களின் முன்னேயும் இஸ்லாம் தன்னை எந்த வளைவும் இல்லாமல் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதனால் மக்கள் அதன் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அதோடு இஸ்லாம் இறைவனால் தங்களுக்கு வழங்கப்பட்ட அருள்கொடை என்பதையும் உணர்ந்தார்கள் தெளிந்தார்கள் மக்கள். இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட அருள்நெறி. அந்த இறைவன் தான் மனிதனைப் படைத்தான். அந்த மனிதன் எத்தகைய செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வான் என்பதை அந்த இறைவன் நன்றாக அறிவான். ஆகவே அவன் வழங்கிய வழிகாட்டுதலை நாம் சமரசம் செய்து ஜாஹிலிய்யாவிடம் சரணடைவது போல் கெஞ்சிப் பிரச்சாரம் செய்திட வேண்டாம். ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்தோடு நெளிந்து கொண்டிருக்கும் இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் சிலர் மக்களிடம் எப்படியொரு தலைகீழ் மாற்றத்தைப் பற்றிப் பேசிடுவது எனக் கலங்குகின்றார்கள். அப்படியே நாம் பேசினால் அது மக்களிடம் எடுபடுமா? என்றொரு மயக்கம் இவர்களுக்கு. இப்படியொரு மயக்கம் இவர்களுக்குத் தேவையில்லை. மனிதன் உண்மை எது பொய் எது என்பதை உணர்ந்திடும் ஆற்றல் பெற்றவன். அவன் உண்மையை உண்மை என உணர்ந்தவுடன் ஏற்றுக்கொள்ளும் இயல்பும் நெஞ்சுரமும் படைத்தவன். அவன் தலைகீழ் மாற்றத்திற்குத் தயாரானவன். தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் கொள்கை தூய்மையானது முழுமையானது நாம் ஏற்கனவே ஏற்று வாழ்ந்த கொள்கையைவிட உயாந்தது என்பதை உணர்ந்தால் உடனே ஏற்றுத் தன் வாழ்வை மாற்றிக்கொள்வான். இதை விட்டுவிட்டு நீங்கள் இன்றைக்கு மக்கள் மத்தியில் குடியிருக்கும் ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகங்களில் சிலபல மாற்றங்களைக் கொண்டு வந்தாலே இந்த மௌட்டிகங்கள் இஸ்லாமாக மாறிவிடும் என்று பேசினால் என்னவாகும்? மக்கள் இஸ்லாம் என்பது முக்கால் பங்கு மௌட்டிகந்தான் என எண்ணலாம். அல்லது நாம் ஏற்கனவே ஒரு நல்ல கொள்கையில்தான் இருக்கின்றோம். சில சில்லரை மாற்றங்களுக்காக அல்லல்களை ஏற்பானேன்? ஏன எண்ணுவார்கள். அதே போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்யப்பட வேண்டிய மாற்றங்களுக்காக நாம் ஏன் ஏற்கனவே நிலைநாட்டப் பெற்ற ஒரு வாழ்க்கை நெறியை விட்டுவிட வேண்டும்? என்றெல்லாம் அவர்கள் நினைக்கலாம். நாம் இஸ்லாத்தை விட்டுக் கொடுத்தும் வளைத்துப் பேசியும் அதனை மக்களுக்கு ஏற்றாற்போல் போதிக்கின்றோம் எனப் பீற்றிக் கொள்வதில் இத்துணைக் கோட்பாடுகள் மறைந்து கிடக்கின்றன என்பதை உணர வேண்டும். இஸ்லாத்தை அது எப்படி இருக்கின்றதோ அப்படியே பிரச்சாரம் செய்வோம். நாம் மௌட்டிகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி இஸ்லாத்தை நியாயப்படுத்த வேண்டாம். இன்று மேலை நாடுகளிலிருக்கும் வாழ்க்கை நெறிகளையும் வாழ்க்கை முறைகளையும் நாம் நிச்சயமாக ஏற்பதற்கில்லை. அவற்றை நாம் ஒட்டுமொத்தமாக மறுக்கின்றோம். எதிர்க்கின்றோம். இதில் நாம் தெளிவாகவே இருப்போம். இந்த மேலைநாடுகளும் கீழை நாடுகளும் மனிதர்களை எந்தத் திசைநோக்கி இழுத்துச் செல்கின்றனவோ அதற்கு நேர் எதிரான திசையில் தான் மனிதனின் இவ்வுலக வாழ்வின் வெற்றியும் மறுமை வாழ்வின் வெற்றியும் இருக்கின்றது. ஆதலால் நாம் இந்த மேலை நாடுகள் மனிதர்களை எந்தத் திசையில் இழுத்துக் கொண்டிருக்கின்றனவோ அதற்கு நேர் எதிரான திசைநோக்கித் திருப்பிடவிருக்கின்றோம் என்பதை மறக்க வேண்டாம். இந்த மேலைநாடுகள் மனிதர்களை இழுத்துச் செல்லும் திசையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து தொடர்ந்து நாமும் மேலைநாடுகள் மனிதர்களை இழுத்துச் செல்லும் திசையிலேயே இழுத்துச் செல்வோம் என்பதற்கில்லை. நாம் போடுவது நேர் எதிரான எதிர்நீச்சல் என்பதை நாம் உணர்வோம். காரணம் நாம் சொல்வது இஸ்லாம் இன்றைய சமுதாயங்களின் போக்கு அதற்கு நேர் எதிரான ஜாஹிலி;ய்யா என்ற மௌட்டிகம். அதேபோல் இஸ்லாம் மேலெழுந்த வாரியான மாற்றங்களை எதிhப்பார்க்கவில்லை. அது தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்கின்றது. இஸ்லாத்தை நாம் அதன் உண்மையான வடிவில் எடுத்துச் சொல்லிடும் போது பலர் முகஞ்சுழிக்கலாம் அவர்கள் ஏற்கட்டும் அல்லது மறுக்கட்டும் அது அவர்களின் சுதந்திரம் ஏற்றால் ஈடேற்றம் அவர்களுக்கு மறுத்தால் அல்லாஹ்விடமிருக்கின்றது அவர்களின் கணக்கு. நிச்சயமாக அல்லாஹ் படைக்கப்பட்டவைகளிலிருந்து தனித்தவன் தனியானவன். இங்கே வினா ஒன்றே ஒன்றுதான். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றானா? (ஈமான் கொள்கின்றானா?) இல்லை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றானா? (ஈமான் கொள்ள மறுக்கின்றானா?) அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகத்தில் வாழ்பவனே. இதனை தெளிவுபடுதத்pயாக வேண்டும். அல்லாஹ்வை ஏற்றுக்கொள்பவன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியே வாழ்ந்திட வேண்டும். அவன் மட்டுமே முஸ்லிம். ஜாஹிலிய்ய முறைகளின்படி அஞ்ஞான முறைகளின் படி வாழ்ந்து கொண்டு தன்னை முஸ்லிம் எனச் சொல்பவனை மீண்டும் புனரமைத்து முஸ்லிமாக மாற்றிட வேண்டும். இதுவும் இன்று இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டு வாழ்பவர்களின் தவிர்க்கவியலாத பணி. இன்று நாம் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கின்றோம் என்றால் நாம் இந்த மக்களிடம் எந்தச் சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் முஸ்லிம்களைப் புனரமைக்க விரும்புகின்றோம் என்றால் அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கின்றோம் என்பதனால் அல்ல. நாம் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதும் முஸ்லிம்களைப் புனரமைக்க விரும்புவதும் அவர்களை நாம் உளமாற நேசிக்கின்றோம் என்பதனால் தான். இது தான் இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்களின் பார்வை. இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தின் அளப்பரிய கருணை மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்திட வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மகத்தான கூலிகளை மறுமையில் கொடுப்பான். இப்படி இந்த உலகில் எதையுமே எதிர்பார்க்காமல் பணி செய்கின்ற நாம் ஏன் மௌட்டிகங்களின் அளவுக்கு இஸ்லாத்தைத் தாழ்த்திட வேண்டும்? நாம் ஏன் தோல்வி மனப்பான்மையோடும் மன்னிப்புக் கேட்கும் தோரணையிலும் அல்லாஹ்வின் நிறைவான மார்க்கத்தை மக்களிடம் சமர்ப்பித்திட வேண்டும். நம்முடைய முதல்பணி ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகத்தை இஸ்லாமிய நெறிமுறைகளைக் கொண்டு மாற்றியமைத்திட வேண்டும் என்பதே. இதை நாம் அஞ்ஞான கொள்கைகளின் (ஜாஹிலிய்யாவின்) வாழ்க்கை முறைகளிடம் மண்டியிட்டுச் செய்திடவியலாது. இதைச் செய்வதற்கு ஜாஹிலிய்யாவின் பாதையில் போவோம் பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரும் கருத வேண்டாம். முதல் பயணமே ஜாஹிலிய்யாவன் பாதையில் தான் என்றால் முடிவு தவறாமல் அதன் முடிவாகத்தான் இருந்திடும். வேண்டாம். நாம் இஸ்லாத்தின் பாதையிலேயே நமது பயணத்தைத் துவங்குவோம். இதில் எதிர்ப்படும் தடைகளும் தடங்கல்களும் என்னவாக இருந்தாலும் எதிர்கொள்வோம். பின்னர் அவற்றை வெற்றி கொள்வோம். இந்த வெற்றி நாம் ஜாஹிலிய்யாவின் மேல் கொள்ளும் நிரந்தர வெற்றியாகும். அது இஸ்லாத்தின் வெற்றி. அல்லாமல் எந்த வகையிலும் நாம் மௌட்டிகங்களோடு மண்டியிட மாட்டோம். அதனோடு சமரசம் செய்து சாய்ந்து வாழ்ந்திட மாட்டோம்.
இங்கே நாம் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். நாம் (ஜாஹிலிய்யா) அஞ்ஞான சமுதாயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் இந்த அஞ்ஞான சமுதாயங்களைத்தான் அனுதாபத்தோடும் அன்போடும் இஸ்லாத்தின் பக்கம் அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதில் நாம் கண்ணுங்கருத்துமாய் வாழ்ந்திட வேண்டும். இந்த மௌட்டிகங்களோடு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோம் அதில் கண்ணியமாக நடந்து கொள்வோம். அதற்காக ஒரேயடியாக ஜாஹிலிய்யாவில் மூழ்கிட மாட்டோம். இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் எடுத்துச் சொல்லிடுவோம். அதில் அன்பையும் அனுதாபத்தையும் காட்டிடுவோம். ஈமான் கொண்டவர்களாக அதாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பதால் நம்முள் ஓர் அறிவுத்தெளிவையும் உயர்வையும் கண்ணியத்தையும் உணர்வோம். அதற்காக நாங்களே உயர்ந்தவர்கள் எனக் கர்வங்கொண்டலைந்திட மாட்டோம். எளிமையையும் பவ்வியத்தையும் கைக்கொண்டவர்களாக இஸ்லாத்தை எடுத்துச்சொல்வோம். அல்லாமல் ஜாஹிலிய்யாவுக்கும் இஸ்லாத்திற்கும் பாலம் போட்டுத் தரமாட்டோம். அப்படியொரு பாலம் போடுவோமேயானால் அது ஜாஹிலிய்யாவின் பிடியிலிருப்பவர்ள் இஸ்லாத்திற்கு வந்திட போடப்படும் பாலமாகவே இருந்திடும். இப்படி இந்தப் பாலத்தைக் கடந்து இஸ்லாத்திற்கு உள்ளே வருபவர்கள். இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற சொல்பவர்களாகவும் இருக்கலாம். அல்லது இனிமேல் இஸ்லாத்தைத் தெரிந்து இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருபவர்களாகவும் இருக்கலாம். இப்படி வெளிச்சத்திற்கு வருபவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அனுபவிக்கும் அத்தனை பலன்களையும் அனுபவிக்கலாம். தாங்கள் எவ்வளவு பெரிய பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தோம் என்பதையும் உணரலாம். இந்த நன்;மைகளை அனுபவிக்கவும் தாங்கள் வீழ்ந்து கிடந்து அதல பாதாளத்திலிருந்து விடுபடவும் அல்லாஹ்வின் அடியார்களாக ஆகிடவும் அத்தனை வாய்ப்புகளுமிருந்தும் வசதிகளுமிருந்தும் அதனைப் பயன்படுத்திடாதவர்களிடம் நாம் அல்லாஹ் அவன் திருத்தூதர்(ஸல்) அவர்களின் வழியாக இந்நிராகரிப்போரிடம் சொன்னதைச் செல்வோம்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம் (அல்குர்ஆன் 109 : 6)

முஸ்லிம் நாடுகளில் ஒபாமாவின் ஆக்கிரமிப்பு! - துருக்கியில் ஆரம்பித்து சவுதியை கடந்து எகிப்தில் …

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்தமுறை துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு மேற்கொண்ட பயணம் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கூட கடந்திராத நிலையில் இப்போது அவர் துருக்கி. அரபியதீபகற்பம். மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் விரிவான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார், 2009 ஜூன் 4ம் தேதி வியாழனன்று எகிப்திய அரசு சிகப்புக்கம்பளம் விரித்து மாபெரும் வெற்றி வீரரைப்போல் ஒபாமாவை வரவேற்றது õ அவர் வந்த விமானம் காலை 9 மணிக்,கு தரையிறங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாகவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அதிகப்பட்சமான பாதுகாப்பு ஏற்பாடுகள் விமானநிலையத்தைச் சுற்றி போடப்பட்டிருந்தன, பாதுகாப்புப்படை வீரர்கள் அனைத்து திசைகளையும் சுற்றிவளைத்து கண்காணித்துக்கொண்டிருந்த அதேவேளையில் ஆப்கானிஸ்தான். ஈராக். மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் எண்ணற்ற முஸ்லிம்களின் இரத்தக்கறைகளை தனது கரத்தில் சுமந்துகொண்டு காபிர்களுக்கு தலைமையேற்றிருக்கும் அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு அலங்காரவண்டிகள் அணிவகுக்க கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் அணியணியாகச் செல்ல பாண்டுவாத்தியங்கள் முழங்க வலதுபுறமும் இடதுபுறமும் நாட்டின் மிகஉயர்ந்த பாதுகாப்புபடையினர் புடைசூழ பிரமாண்ட வரவேற்பு ஒன்றை அமெரிக்க அதிபர் ஒபாமாற்கு எகிப்துஅரசு வழங்கியது, அல்குப்பா என்றழைக்கப்படும் அதிபர் மாளிகையின் வாயிலில் எகிப்து அதிபர் மாபெரும் அரசு மரியாதையுடன் ஒபாமாவை வரவேற்றார். பின்னர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் உரையாற்றுவதற்காக அவர் சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
முஸ்லிம்கள் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் போர். பாலஸ்தீன விவகாரம். சட்டவிரோத யூதஅரசோடு அமெரிக்கா கொண்டுள்ள நெருக்கமான உறவு. அணுஆயுத விவகாரம். முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவிற்கும் மத்தியிலுள்ள பெரிய மற்றும் சிறிய விவகாரங்கள் இவை எதுவொன்றிலும் முந்தைய அமெரிக்க அதிபர்களின் கொள்கையிலிருந்து ஒபாமா சற்றும் வேறுபடாதவர் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக பறைசாற்றியது, அவரது பேச்சின் முழுஅளவிலும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதில் அவர் கொண்டுள்ள அக்கறை வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவான கருத்து ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தை மனதில் கொண்டு அவர் நளினமாகவும் மென்மையாகவும் பேசியதோடு முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட போரினால் ஏற்பட்ட மாபெரும் துயரங்களை முஸ்லிம்கள் மறந்திடவேண்டும் என்பதற்காக தந்திரமான வார்த்தைகளை அவர் சாதுர்யமாக பிரயோகித்தார்.
முந்தைய அமெரிக்க அதிபர்களின் வஞ்சனை மிகுந்த தந்திரபேச்சுக்களை மீறும் அளவுக்கு ஒபாமா மென்மையாகவும் இனிமையாகவும் உரையாற்றினார், நிச்சயமாக இது முஸ்லிம் மக்களை கவர்வதற்கும் அவர்களோடு உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் ஒபாமா மேற்கொண்டுள்ள கபட நாடகம் என்பதில் ஐயமில்லை.
وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُون
இவர்களை நீர் பார்த்தால் இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும் அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்து) கேட்பீர் எனினும் இவர்கள் (நேர்மையாளர்கள் அல்லர். சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகிறார்கள். இவர்கள்தாம் (உமது) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்துவிடுவான். இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? ( அல்முனாபிகூன் : 4 )
ஒருபுறம் முஸ்லிம் மக்களிலுள்ள அப்பாவி மனிதர்களிடம் நற்பெயர் ஈட்டும் நோக்கத்தோடு ஒபாமா பேசினார். மறுபக்கம் வெளிப்படையாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்து பேசியதோடு முஸ்லிம்களிடத்திலும் அவர்கள் விவகாரங்களிலும் விவரிக்க முடியாத வெறுப்பையும் விரோதத்தையும் அவர் கொண்டுள்ளார் என்பதையும் அவரது பேச்சு தெளிவாக பறைசாற்றியது.
وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ
அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் பெரியதாகும்… ( ஆலஇம்ரான் : 118 )
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அச்சுறுத்திப் பேசியதோடு அவர்களின் செயல்களை தான் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கொக்கரித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக போராட உலகநாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார், மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுவதற்கு 46 நாடுகளின் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கியிருப்பது குறித்து பெருமையடித்துக் கொண்டார், பாகிஸ்தானில் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் ஏவுகணைகளை வீசிய அடாத செயல் குறித்து வருத்தம் தெரிவிக்காத இந்த மனிதர் அங்கு கொல்லப்பட்ட பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியவர்களின் மரணத்தை நியாயப்படுத்தி பேசினார்.
இத்தகைய ஏவுகணை வீச்சுகள் ஆப்கானிஸ்தானில் மறுபடியும் மறுபடியும் நிகழ்ந்தபோதும் அவற்றை எதிர்பாராத தவறுகள் என்று கூறுவதற்கு ஒபாமா துளிகூட வெட்கம் கொள்ளவில்லை, அங்கு மரணமடைந்த பெண்களையும் குழந்தைகளையும் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் கொல்லப்பட்ட பிரிவினைவாதிகளின் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டுவிட்டனர், தங்களுடைய தீனை பின்பற்றும் முஸ்லிம்களையும் தங்களுடைய நாடு அமெரிக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை விரும்பாத முஸ்லிம்களையும் தங்களுடைய புனிதபூமியில் யூதர்கள் அத்துமீறி நுழைந்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாத முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒபாமா கருதுகிறார் என்பதுதான் உண்மையாகும்
தன்னுடைய அடாத தீயசெயல்களை தொடர்ந்து அரங்கேற்றிக்கொண்டிருக்கும் அதேவேளையில் ஈராக். ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களை ஈவுஇரக்கமின்றி கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொடிய செயலை நிறுத்தமின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அதேவேளையில் தான் இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போரிட விரும்பவில்லை என்று துருக்கியில் கூறிய அதே வார்த்தைகளை இப்போது மறுபடியும் ஒபாமா கூறியிருப்பது பெரும் மோசடி செயலாகும்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) தனது சங்கைமிக்க ஹதீஸில் கூறினார்கள்.
إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْت
நீ வெட்கம் கொள்ளவில்லையெனில் விரும்பியவாறு செய்துகொள்…
அமெரிக்க படைகள் முஸ்லிம் நாடுகளில் படுகொலைகளை செய்துவருகின்றன. இரவும் பகலும் தாக்குதல் நடத்தி அவர்களின் இரத்தத்தை ஓட்டுகின்றன. ஈவுஇரக்கமின்றி முஸ்லிம்களின் உயிர்களை பறிப்பதோடு அவர்களை அவர்களின் தாய்மண்ணிலிருந்து வெளியேற்றுகின்றன… இருந்தபோதிலும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்யவில்லை என்று ஒபாமா மறுபடியும் மறுபடியும் கூறிவருகிறார்.
இவ்வாறு பேசியதற்குப் பின்னர் அவருடைய பேச்சு பாலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறது. பாலஸ்தீன பூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யூதஅரசுடன் அமெரிக்கா கொண்டுள்ள இஜ்ôணுவ உறவும் மற்றதுறைகளில் கொண்டுள்ள இருதரப்பு உறவும் பிரிக்கமுடியாத நிரந்தார உறவாக இருக்கும் என்ற பலமான அறிவிப்பை முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்டார், மேலும் யூதஅரசு பாலஸ்தீன மண்ணில் நிரந்தரமாக இருக்கும் என்று அறிவித்ததோடு இந்த நிலைக்கு மாற்றாக வேறு எதுவொன்றையும் தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார், இதன்பின்னர் ஒபாமா தனது இருஅரசு திட்டத்தை உறுதியான முறையில் வலியுறுத்தி பேசினார், அதாவது பெரும்பான்மையான பாலஸ்தீன மண்ணின் மீது யூதர்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறியதோடு இதற்கு முஸ்லிம்கள் உத்திரவாதம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கு மாற்றாக பாலஸ்தீனத்தின் ஒரு சிறிய முக்கியத்துவமற்ற பகுதியை முஸ்லிம்கள் தங்களின் சொந்த வசிப்பிடமாக ஆக்கிக்கொள்வதற்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என்று கூறினார், இதன்பின்னர் காஸ மற்றும் மேற்குகரை ஆகிய பகுதிகளில் யூதர்கள் அமைத்துள்ள சட்டவிரோதமான குடியிருப்பு பற்றி ஒபாமா பேசிளார், இத்தகைய குடியிருப்புகள் அதிகரித்துக்கொண்டு செல்வதற்கு ஒரு முடிவு காண தான் விரும்புவதாக கூறி அப்பாவி மக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக வளைக்க முயற்சித்தார், இந்த பேச்சின் பின்னணியில் முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஒபாமாவின் நோக்கம் மறைந்திருக்கிறது, இதுவரை அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு எந்த திட்டத்தையும் அவர் முன்வைக்கவில்லை, உறுதியான பெரும் கோட்டைகளையும் பாதுகாப்பு அரண்களையும் அமைத்தால் ஒழிய இந்த பகுதிகளில் யூதர்கள் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் புதிய குடியிருப்புகளை அமைக்க அவர்கள் இப்போது தயாரில்லை, முஸ்லிம்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா நிபந்தனைகளை வேறு விதித்திருக்கிறது, யூதஅரசு மீது இனிமேல் முஸ்லிம்கள் பகைமை பாராட்டக்கூடாது என்ற நிபந்தனையோடு அமெரிக்காவின் “புதிய எல்லை வரைபடத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒபாமா கூறுகிறார்.
உலக அணுஆயுத விவகாரம் பற்றி தடுமாற்றத்துடன் பேசிய ஒபாமா ஈரானின் பக்கம் கவனத்தை திருப்பினார், மத்தியகிழக்கு ஆசியாவை அணுஆயுத போட்டியில்லாத பிராந்தியமாக காண விரும்புவதாக தெரிவித்தார் ஆனால் அணுஆயுதம் வைத்துள்ள யூதஅரசை கண்டுகொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.
தன்னுடைய முழுப்பேச்சிலும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் ஒபாமா கருத்து கூறியபோதிலும் ஆப்கானிஸிதானிலும் பாகிஸ்தானிலும் அவரும் அவருடைய படைகளும் அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிய கொடிய செயலுக்கு சமாதானம் கூறுவதுபோல நளினமாக பேசி பாசாங்கு செய்த இந்த மனிதரை எகிப்துஅரசு வரவேற்று சிறப்பித்தது õ இவரின் விஷமம் தோய்ந்த பேச்சுக்களை எகிப்து மக்கள் வரவேற்று பாராட்டினார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு கணிசமான கூட்டத்திரை திட்டமிட்டு குவித்திருந்தது, ஒபாமாவை வரவேற்கும் விதமாக அவர்கள் அவ்வப்போது கைதட்டி ஆரவாரம் செய்ததோடு அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள்.
தனது கண்களை மூடிக்கொள்ளாமல் திறந்து வைத்துக்கொண்டுள்ள எந்த மனிதரும் இந்த கூட்டப்பட்ட கூட்டத்தினர் எழுப்பிய பாராட்டு கரவொலியின் அர்த்தத்தை புரிந்துகொள்வார், இருநாடு என்ற திட்டத்தை எவ்வாறு ஒருவர் ஏற்றுக்கொண்டு பாராட்டு தெரிவிக்க முடியும்? எந்த முஸ்லிமும் இதை ஏற்றுக்கொள்வாரா? இஸ்ரா வும் மி*ராஜ் ம் நிகழ்ந்த புனிதபூமியை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தை ஏற்றுக்கொண்டு பாராட்டுவாரா?
குர்ஆன் வசனத்தை அதற்கு தொடர்பு இல்லாத விஷயத்தோடு இணைத்து பேசிய பேச்சிற்கு ஒரு முஸ்லிம் எவ்வாறு பாராட்டுதல் தெரிவிப்பார்,

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا
நிச்சயமாக எவனொருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்திற்காக அல்லாமல் மற்றொருவரை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான், ( அல்மாயிதா : 32 )
அமெரிக்காவுடன் போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதற்காக ஒபாமா குர்ஆனின் இந்த வசனத்தை குறிப்பிட்டுக் கூறியுள்ளார், இந்த வசனம் பனீஇஸ்ராயீல் மக்களை குறித்து அருளப்பட்டதாகும், ஆனால் தன்னுடைய தீனை காப்பதற்காகவும் தன்னுடைய மக்களை பாதுகாப்பதற்காகவும் முஸ்லிம்கள் மீது வரம்பு மீறுபவர்களை மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவர்கள் என்று கருதி அவர்களுடன் ஜிஹாது செய்யும் முஸ்லிம்களுடள் இந்த வசனத்தை இணைத்துப்பேசி உலகசமுதாயத்தை ஏமாற்ற முனைகிறார் அமெரிக்க அதிபர்õ அப்பாவி முஸ்லிம்களை இரக்கமின்றி கொலை செய்து அவர்களின் சொந்த மண்ணை ஆக்கிரமித்து அவர்களின் தாய் மண்ணிலிருந்து அவர்களை வெளியேற்றி அவர்கள் புனிதமாக கருதுபவற்றை இழிவுபடுத்தி அவர்களுக்கெதிராக கொடுமைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்துவிடும் யூதஅரசின் அடாத செயல்களை இந்த ஒபாமா கணக்கில் எடுத்துக் கொள்வதுமில்லை அவற்றை மனிதஇனத்தை அழிக்கும் கொடுஞ்செயல்களாக சித்தரிப்பதுமில்லை, மேலும் அமெரிக்க படைகள் செய்யும் கொலைகளை அவர் மனிதஇனத்தை அழிக்கும் செயல்களாக கருதுவதுமில்லை õ அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا
அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும் அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை, ( அல்கஹப் : 5 )
ஏற்கனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் ஒரு பிரச்சினையல்ல. புதிதாக அமைக்கப்படும் குடியிருப்புகள்தான் பிரச்சினை என்று கூறும் ஒபாமாவிற்கு எவ்வாறு பாராட்டுதலும் வரவேற்பும் அளிக்கமுடியும்? உண்மை என்னவென்றால் இந்த இரண்டுவகை குடியேற்றங்களுமே சட்டவிரோதமானவைதான், சிந்திக்கும் திறனற்ற கோமாளிகளால்தான் இவரின் பேச்சை கைதட்டி வரவேற்கமுடியும், அல்குத்ஸ் புனிதபூமியை யூதர்களிடமிருந்து முதன்முதலில் உமர்(ரலி) விடுவித்து அங்கு யூதர்கள் குடியிருப்பதற்கு அனுமதியில்லை என்று அறிவித்தார், பிறகு மறுபடியும் ஸலாஹூதீன் அதை சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து மீட்டெடுத்தார், இவ்வாறு இருந்தபோதிலும் அல்குத்ஸ் பகுதி யூதர்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான தாயகம் என்று ஒபாமா கூறுகிறார், அவர் அல்குத்ஸின் கிழக்கு பகுதியை குறிப்பிடுகிறாரே ஒழிய மேற்கு பகுதியை அல்ல என்றபோதும் ஒபாமாவின் இந்த பேச்சுக்கு எவ்வாறு அவரை பாராட்ட இயலும், உண்மையில் ஒபாமாவிற்கு எழுந்த பாராட்டு கரகோஷம் அனைத்தும் போலியானதும் செயற்கையாக உருவாக்கப்பட்டதுமாகும், இந்த அருவருக்கத்தக்க விஷயத்தை உருவாக்கிய எகிப்து அரசால் அதன் உண்மைநிலையை மறைக்க இயலவில்லை, ஒபாமாவை முஸ்லிம்களின் நண்பராக முன்நிறுத்திக்காட்டவும் அவரை நீதிமானாகவும் சகிப்புத்தன்மை உடைய மனிதராக சித்தரிக்கவும் எகிப்து அரசு கடும்முயற்சி மேற்கொண்டிருந்தது, பாலஸ்தீன விவகாரத்தில் நடுநிலையான கருத்தை கொண்டிருப்பதாகவும் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களையும் மண்ணின் மைந்தர்களாக உரிமைபெற்றுள்ள பாலஸ்தீன முஸ்லிம்களையும் சமமாக பாவிப்பதாக கூறிக்கொண்டு அந்த சமநிலையில் யூதர்களுக்கு சாதகமாக சாய்ந்துகொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு கைப்பாவையாக செயல்படும் எகிப்து அரசின் துரோகத்தை மறைப்பதற்காகவும் பெரும் முயற்சிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன, முஸ்லிம்களேõ தன்னுடைய சுயரூபத்தை மறைத்து புனிதமான துறவியாக வேடம் தரித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா உங்களிடம் வந்துள்ளார், உங்கள் மீதுள்ள பகையை மறைக்காமல் வெளிப்படையாக காண்பிப்பவர்களைவிட இவர் மிகவும் ஆபத்தானவர், உங்கள் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு இவரிடம் நீங்கள் தஞ்சம் புகவேண்டும் என்று விரும்புகிறார், நினைவில் கொள்ளுங்கள் õ அதிபர் புஷ்ஷின் தலைமையில் செயல்பட்ட அமெரிக்கா நிகழ்த்திய கொடுமைகள் உங்களைவிட்டும் கடந்துபோய்விடவில்லை, அமெரிக்காவின் ஏவல்களை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் நாடுகளில் கைப்பாவை ஆட்சியாளர்கள் பலர் இருந்தபோதும் உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதை அமெரிக்கஅரசு தேர்ந்தெடுத்தது, அதனிடம் குவியலான ஆயுதங்களும் போர்க்கருவிகளும் இருக்கும் நிலையில் உங்கள் மீது அது பகைமையை வெளிப்படுத்தியது, இருந்தபோதும் உங்களைப்பற்றிய வியப்பும் அச்சமும் இப்போது அமெரிக்காவை பீடித்துக்கொண்டுவிட்டது, உங்கள் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு உங்கள் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் ஒபாமாவிற்கு கைதட்டி வரவேற்பு அளிக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார், உங்களை ஏமாற்றுவதற்காக அவர் தனக்கே உரித்தான புன்னகையை வெளிப்படுத்தியவராகவும் உங்கள் நலம் நாடுபவர் போலவும் உங்களுக்கு விஸ்வாசம் உடையவர் போலவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார், அவர் தன்னுடைய இனிய நாவுடன் உங்களிடம் வந்துள்ளார் ஆனால் அவர் குள்ளநரியைப் போன்ற தந்திரமும் சாதுர்யமும் கொண்டவர் ஆவார், يعطيك من طرف اللسان حلاوةً ويَروغُ منك كما يَروغُ الثعلبஎன்ற கவிதை வரிகளுக்கு ஒபாமா மிகவும் பொருத்தமானவர்.
முஸ்லிம்களே! முஸ்லிம்களுக்கு மத்தியில் உரையாற்றுவதற்கு ஒபாமா இந்த மூன்று இடங்களை தேர்வுசெய்தது தற்செயலாக நடந்ததல்ல. மாறாக மிகவும் கவனத்துடனும் ஆழ்ந்த அர்த்தத்துடனும் இந்த இடங்களை அவர் தேர்வு செய்துள்ளார், துருக்கியின் இஸ்தான்புல்லில் தனது பயணத்தை துவக்கி அரபியதீபகற்பம் வழியாக எகிப்து மண்ணை அடைந்துள்ளார், சுல்தான் அல்*பாதிஹ் அவர்களுடைய மண்ணாக இஸ்தான்புல் இருப்பதுடன் பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமிப்பதற்கு தடைக்கல்லாக அது இருந்து வந்திருக்கிறது என்பதை ஒபாமா நன்கு அறிவார். அரபிய தீபகற்பம் முதல் இஸ்லாமியஅரசு நிறுவப்பட்ட பூமியாகும் அங்கிருந்து தோன்றிய உமர்(ரலி) அல்குத்ஸ் புனிதபூமியை அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து விடுவித்தார் என்பதையும் அவர் நன்கு அறிவார். மேலும் அல்குத்ஸ் பகுதியை சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து விடுவிப்பதற்கு மகத்தான போரை எகிப்து மண்ணில்தான் சலாஹூதீன் நிகழ்த்தினார் என்பதையும் ஒபாமா நன்கு அறிவார். இந்த அனைத்து உண்மைகளையும் ஒபாமா நன்கு அறிந்துள்ள காரணத்தால். “”பெருமையும் உயர்வும் கொண்டிருந்த உங்கள் காலம் மலையேறிவிட்டது இப்போது ஆதிக்கமும் அதிகாரமும் ஒபாமாவிற்கும் அவருடைய கூட்டாளிகளுக்கு மட்டும்தான் உரியது என்ற செய்தியையும் “”விரிந்துபரந்த ஆதிக்கஉரிமை அமெரிக்காவிற்கு மட்டும்தான் இருக்கிறது என்ற செய்தியையும் தாங்கியவராக ஒபாமா உங்களிடம் வந்துள்ளார்,
முஸ்லிம்களில் பலர் அறியாத உண்மைகளை காலனியாதிக்க குப்பார்கள் நன்கு அறிவார்கள், உண்மையான அதிகாரமையம் எதுவென்றும் பலத்தின் ஆதாரமூலம் எதுவென்றும் அவர்கள் நன்கு அறிவார்கள், நமது வரலாற்றை அவர்கள் ஆழ்ந்து ஆய்வுசெய்துள்ளார்கள் நமது ஆழமான நம்பிக்கையையும் நமது பலத்தின் ஆதாரமூலம் எதுவென்றும் அவர்கள் அறிவார்கள் மேலும் இந்த உம்மாவின் சிறப்புமிக்க நற்பண்புகள் பற்றியும் அவர்கள் அறிவார்கள், குர்ஆனின் இந்த வசனத்தின் அர்த்தத்தை ஒபாமா கூறியது தற்செயலாக நடந்த நிகழ்வல்ல.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு (பல) கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியுள்ளோம், , , , ( அல்ஹூஜூராத் : 13 )
இந்த வசனத்தின் அர்த்தத்தை நிறைவுசெய்யும் அதன் இறுதி பாகத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டு ஒபாமா குறிப்பிட்டுள்ளார், அந்த இறுதி வரிகளில் கூறப்பட்டிருப்பதாவது.
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
நிச்சயமாக தக்வா உடையவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் மேன்மையானவர்கள்…
தக்வாதான் முஸ்லிம் உம்மாவை சிறந்த சமுதாயமாக ஆக்கியிருக்கிறது என்பதையும் அது அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் இழிவிற்கும் தலைகுனிவிற்கும் ஆளாக்கியிருக்கிறது என்பதையும் வேண்டுமென்றே மறந்துவிட்டார் ஒபாமா!
முஸ்லிம்களே! உலகத்திற்கு தான்தான் ஆட்சியாளராகவும் அதிபராகவும் இருப்பதுபோலவும் இஸ்லாமிய மண்ணில் இன்றுள்ள அரசுகள் அவருக்கு ஏவல் செய்யும் அடிமைகள் போலவும் அவர் விரும்புவதையெல்லாம் நிறைவேற்றி வைப்பதற்கு அவைகள் சித்தமாக இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒபாமா முயற்சிக்கிறார், அவர் தனது சொந்த நாட்டில் பெற்றிராத மரியாதையையும் ரோஜா மலர்களோடு கூடிய உற்சாக வரவேற்பையும் இஸ்லாமிய மண்ணிலுள்ள ஆட்சியாளர்கள் அவருக்கு அளித்திருக்கிறார்கள். எகிப்தின் பிர்அவ்னைப் போலவும் அவனுடைய மக்களைப் போலவும் ஒபாமா இருக்கிறார்.

فَاسْتَخَفَّ قَوْمَهُ فَأَطَاعُوهُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ
அவன் தன் சமூகத்தாரை இலேசாக மதித்தான் அவர்களும் அவனுக்கு கீழ்படிந்துவிட்டார்கள், நிச்சயமாக அவர்கள் வரம்புமீறிய சமூகத்தாராக ஆகிவிட்டார்கள், ( அல்ஜூக்ரு*ப் : 54 )
ஒபாமா திறன்பெற்றவராகவும் அறிவாற்றல் கொண்டவராகவும் சொல்நயம் உடையவராகவும் தந்திரசாலியாகவும் இருக்கலாம். தனது நளினமான பேச்சின் வாயிலாக அவற்றை வெளிப்படுத்தவும் முயற்சிக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்: இஸ்தான்புல்லும் அரபியதீபகற்பமும் எகிப்துநாடும் உண்மையாக அவரை வரவேற்கவில்லை என்பதையும் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரின் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கும் துரோகிகளான ஆட்சியாளர் குழுதான் அவரை வரவேற்றுள்ளது என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளவேண்டும், அவரது நளினமான ஏமாற்று பேச்சுகளுக்கு பின்னணியிலுள்ள தந்திரத்தை முஸ்லிம்கள் கவனிக்காமல் விட்டுவிடவில்லை என்பதை அவர் அறிந்து கொள்ளவேண்டும், இந்த உற்சாக வரவேற்பும் பாராட்டுதலும் சுயநலத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் வழக்கமாக செலுத்தும் போலியான மரியாதைதான் என்பதை ஒபாமா நிச்சயமாக அறிந்திருப்பார், ஒபாமாவிற்கும் ஒட்டுமொத்தமாக முழு உலகத்திற்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் அறிவிப்பது என்னவென்றால் உண்மையான நம்பிக்கையையும் எந்த தருணத்திலும் அல்லாஹ்(சுபு) விற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக உள்ள ஒப்பற்ற மனிதர்களை இஸ்லாம் கொண்டுள்ளது, அவர்கள் நிச்சயமாக இஸ்லாமிய அரசை உலகத்தில் நிர்மாணிப்பார்கள், அது உலக நாடுகளை காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தியோ அல்லது அவற்றின் வளங்களை கொள்ளையிட்டோ அல்ல. மாறாக நீதியை நிலைநிறுத்துவதன் மூலமாகவும் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் முற்றாக நீக்குவதன் மூலமாகவும் உரிமையள்ள அனைவருக்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்து வழங்குவதன் மூலமாகவும் மட்டுமே.
அப்போது ஏகாதிபத்திய அமெரிக்கா அதற்கு தகுதியான இடத்தை நிச்சயமாக பெற்றுக்கொள்ளும் õ தலைகுனிந்தவாறு அடங்கிப்போவதைத் தவிர்த்து வேறெந்த வழியும் அதற்கு கிடையாது. பாலஸ்தீனத்தின் புனிதபூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யூதர்களும் அவர்களது பரிவாரங்களும் முற்றாக துடைத்தெரியப்பட்டு பாலஸ்தீனத்தின் முழுப்பகுதியும் இஸ்லாமியஅரசிடம் கொண்டுசேர்க்கப்படும். கிலாபா எனும் இஸ்லாமியஅரசு தோன்றும்போது இவைகலெல்லாம் நிகழ்வதையும் உலகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சுபிட்சமும் செழிப்பும் நீதியும் நீக்கமற நிறைந்திருப்பதையும் நிச்சயமாக இந்த உலகம் கண்டு வியப்புறும்.
وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் ஆனால் மனிதர்களில் பெரும்பான்மையினர் (இதை) அறிந்துகொள்ளமாட்டார்கள். ( யூஸப் : 21 )